மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதை ஏற்காததால் அதிமுக எதிர்கட்சியாக உள்ளது – மனம் திறந்த ஓபிஎஸ்!
அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதை ஏற்காததன் விளைவுதான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி ...























