திமுகவிற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை – அண்ணாமலை
வேர்வை அதிகமாக வந்ததனால் திருநீரை துடைத்தேன் என்று திருமாவளவன் யாரு காதில் பூ சுற்றுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி ...
வேர்வை அதிகமாக வந்ததனால் திருநீரை துடைத்தேன் என்று திருமாவளவன் யாரு காதில் பூ சுற்றுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரி ...
ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நமது நாட்டு மக்கள் மீது ஜனநாயகத்தின் ...
வால்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மறைவுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். ...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் ...
மாவு விற்பனை செய்யும் நிலைக்கு முதல்வர் மருந்தகம் தள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் ...
3 ஆயிரத்து 498 கோடி ரூபாய் பண மோசடி என்பது வெறும் ஊழல் அல்ல, இது கோபாலபுரம் குடும்பத்தின் பேராசை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
தஞ்சை சூரியனார் கோவில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ஆய்வு செய்த பிறகே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் ...
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதியாக உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கின் ...
மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் தேவையில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், முதலமைச்சர் ...
திமுக-வினர் தங்கள் சாதனைகளை மக்களிடம் பட்டியலிட முடியாமல் தவெக, பாஜக-வை ஏ-டீம், பி-டீம் எனக்கூறி குழப்ப முயல்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் ...
தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள ...
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ...
மதுரையில் வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். ...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற தாயார், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ...
பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் குழு ...
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு - 100 கி.மீ சைக்கிள் பயணத்தை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அண்ணாமலை மேற்கொண்டார். இன்று #உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் நாம், ...
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு ...
ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஆர்சிபியின் இடைவிடாத முயற்சியால் இறுதியாக கோப்பையை ...
பிரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் 15 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
நான்கு ஆண்டுகளாகவே பந்தல்குடி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்த அமரர் சாவர்க்கர் புகழைப் போற்றி வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேச விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தனது ...
தமிழக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies