திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி அளிக்கிறது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி அளிக்கிறது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளார். தூத்துக்குடி ...
திமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தால் ஜனநாயகம் தவறான கைகளுக்கு போய்விடும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜக ...
தண்ணீர் கேட்ட மக்களை லூசு என்றும், உனது ஒட்டு வேண்டாம் என்றும் கூறிய திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ...
ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கரூர் தொகுதி ...
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வரலாறு காணாத தோல்வியை சந்திப்பார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை வடக்கு தொகுதியில் வானதி ...
590 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 70 வாக்குறுதிகளை மட்டுமே ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் ...
கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ...
சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது தொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் போட்டியிட ...
பாஜக-வில் யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை, புறக்கணிக்கப்படுவதும் இல்லை என தமிழிசை சவுந் தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை ...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு ...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவது ...
கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...
நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...
இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் என்ற பெருமையை பெறும் பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
சேலத்தில் தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்தி சென்று ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகியின் செயலுக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் ...
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை தொடர்பாக பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் ...
திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளே பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் அவலநிலை நிலவுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் ...
தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை திமுக அரசு 5 ஆண்டுகளில் சீரழித்து விட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...
நாட்டிற்கே மருத்துவத் தலைநகரமாக விளங்கிய தமிழகம், 5 ஆண்டுகளில் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ...
பெண் காவலருக்கு, காவல்நிலையத்திலேயே பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது, கையாலாகாத திமுக ஆட்சியில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies