தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Aug 9, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், திமுக எம்.பி. கனிமொழி, வழக்கம் போல் , உண்மைகளை அறியாமல் இருக்கிறார் என்றும், அவரது சகோதரரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஊழல் நிறைந்த தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை என கூறியுளளார்

ரூ.35,701 கோடி மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் திமுக பிராந்திய அரசு துரிதப்படுத்தத் தவறிய  காரணமாக அவற்றின் செயலாக்கம் தாமதமாகி வருவதாகவும் அவர் கூறியுளளார். .

இந்த ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில், திமுக பிராந்திய அரசு டிசம்பர் 2025 நிலவரப்படி, தேவையான நிலத்தில் 24% மட்டுமே கையகப்படுத்தியுள்ளது என்றும் . கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதற்காக நிலுவையில் உள்ள பல திட்டங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நிலைதான் தமிழ்நாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊழல் நிறைந்த திமுக அரசால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட தடைகள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

நாள் முழுவதும் பொய்களைப் பரப்புவதற்குப் பதிலாக,  கனிமொழி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களை முடிப்பதற்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று தனது சகோதரரிடம் கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: railway projects.mk stlainKanimozhi DMKNational Highway projectsTamil Nadubjpannamalaitamil nadu government
Share
Tweet
SendShare
Previous Post

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

Next Post

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு

Related News

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies