சென்னையில் பிரதமர் மாநாடு; இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரம்
வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் ...
வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் ...
மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம் ...
விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அழியும் என்றும், சஷ்டி விரதம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவின் மிரட்டலுக்கு, தான் ஒருபோதும் பயப்படபோவதில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மும்பைக்கு ...
சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தலைநகரில்,அரசு மருத்துவமனை ...
திமுகவின் ஊழல்களை மக்கள் கவனித்து கொண்டு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைச்சர்களின் ஊழலை அனைவரும் ...
கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...
கோவையில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். 2 நாட்கள் ...
ஆலங்குளம் அருகே சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா இதுதொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு நாள்தோறும் எல்லைகளில் லாரிகள் ...
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் பெண் கஞ்சா வியாபாரி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் ...
திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ...
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ...
தமிழக கூட்டுறவு சங்கங்களில், பழைய பயிர்க் கடன் முழுத் தொகையும் கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், பயிர்க் கடன் புதுப்பிக்கப்படாததால், கடும் ...
தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் ...
கரூரில் ஜோதிமணி எம்பியிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேட்டவரை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர விடுத்துள்ள பதிவில், ...
"தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதியை பதவிநீக்கம் செய்க" முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தல் அதேபோல், தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் ...
தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ...
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் ...
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற பாஜகவே காரணம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட எனக் கூறினார் பழையது ...
திமுக அரசு தேர்தலுக்காகவே 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். துக்கோட்டையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் ...
முதலமைச்சர் ஸ்டாலின் சாக்கு போக்கு சொல்லாமல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு ...
ஐஎன்எஸ்வி கௌண்டின்யா என்பது வெறும் ஒரு கப்பல் மட்டுமல்ல; அது பாரதத்தின் கரைகளில் இருந்து மீண்டும் பயணம் புறப்படும் ஒரு நாகரிகத்தின் சின்னம் என பாஜக தேசிய ...
கோவை பல்லடம் திமுக மகளிர் அணி மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து வர அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்றதால் ந்திரம், உடுமலை பேருந்து நிலையத்தில் பயணிகள் கடும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies