தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும். – அண்ணாமலை
அறம், பொருள், இன்பம் என, வாழ்க்கைக்கான நெறிகளைப் போதிக்கும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலங்களைக் கடந்து ...























