annamalai - Tamil Janam TV

Tag: annamalai

அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சரின் மிரட்டலுக்கு பாஜக பயப்படாது – அண்ணாமலை

அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பாஜக பயப்படாது என  தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக ...

அர்த்தநாரீச வர்மா புகழை போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

அர்த்தநாரீச வர்மா புகழைப் போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், தமிழ் எழுத்தாளருமான அய்யா அர்த்தநாரீச வர்மா அவர்களின் ...

தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி வெள்ள நிவாரண நிதி – பிரதமர் மோடிக்கு எல்.முருகன், அண்ணாமலை நன்றி!

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், ...

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்!

பல்லடம் மூவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ...

திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த தேவையில்லை – அண்ணாமலை கருத்து!

நாம் தமிழர் கட்சி குறித்து வருண்குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த வேண்டாம் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா? அண்ணாமலை கேள்வி!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மை கள நிலவரம் தெரிவிக்கப்படுகிறதா என  சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் ...

விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்பு – அண்ணாமலை நேரில் ஆய்வு!

விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்புக்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாம நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் ...

அவதூறு வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பாஜக துணை நிற்கும் – அண்ணாமலை உறுதி!

ஹெச்.ராஜா வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் உயர் கல்வி பயில லண்டன் சென்றிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க, அரசுடன் இணைந்து தனிமனிதர்கள் ஈடுபாடும் வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க, அரசுடன் இணைந்து தனிமனிதர்கள் ஈடுபாடும் வேண்டும் என தமிழக பாஜக மாநில அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

புதியவர்களைப் பார்த்து பாஜக பயந்தது கிடையாது – தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 3 மாத படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ...

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியது – அண்ணாமலை

மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியதாக  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...

சட்டம் ஒழுங்கை காக்க இயலாத திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சட்டம் ஒழுங்கைக் காக்க இயலாத திமுக அரசால், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

விவசாயிகள் குறித்து முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

விளம்பரம் செய்வதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கனமழையால் ...

தஞ்சையில் ஆசிரியை கொலை – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக அண்ணாமலை கண்டனம்!

தஞ்சையில் ஆசிரியை கொலை மற்றும் ஒசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் ...

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு கொட்டு வைத்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நன்றி – அண்ணாமலை

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு  சென்னை உயர் நீதிமன்றம் கொட்டு வைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 42 % ஆக உயர்வு – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்!

பிரதமர் மோடி தலைமையிலான , மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 32% லிருந்து 42% ஆக உயர்த்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இந்திய சமூக மாணவர்களுடன் அண்ணாமலை கலந்தாய்வு!

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்,  இந்திய சமூக மாணவர்களுடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ...

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் சித்தாந்தம் வேறு. – லண்டனில் அண்ணாமலை பேச்சு!

பாஜக-விற்கு ஒரு எதிரி கிடையாது, காலையில் திமுகவுடனும், மதியம் அதிமுக-வுடனும், மாலை காங்கிரஸுடனும் சண்டை செய்யணும் என லண்டனில் மாணவர்கள் மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு – அண்ணாமலை இரங்கல்!

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்  இறப்புச் ...

இயல்பான நடிப்பால் தமிழ் மக்களின் அன்பை பெற்ற டெல்லி கணேஷ் – அண்ணாமலை புகழாரம்!

தனது இயல்பான நடிப்பால்  தமிழ் மக்களின் அன்பை பெற்றவர் டெல்லி கணேஷ்  என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் ...

சூரசம்ஹார பெருவிழா – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

சூரசம்ஹார பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ்  தள பதிவில், தீமையை அழித்து நன்மை வெல்லும் என்ற ...

சீருடை அணிந்து விருப்பத்துடன் ஆபத்தை நோக்கி செல்லும் ராணுவ வீரர்கள் – அமரன் படம் பார்த்த அண்ணாமலை பாராட்டு!

அமரன்’ படம் ராணுவ சீருடையில் சேவை செய்யும் அனைவருக்கும், உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு சமர்ப்பணம் என்று அண்ணாமலை புகழாரம் சூட்டியிருக்கிறார். இதுதொடர்பாக  எக்ஸ் தளத்தில் மிழக பாஜக ...

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கருதிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் – அண்ணாமலை புகழாரம்!

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கருதிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக முதலில் போர் குரல் எழுப்பிய மருது சகோதரர்கள் – அண்ணாமலை புகழாரம்!

ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய சிவகங்கைச் சீமையை மீட்டு, ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர வைத்த பெருமைக்குரியவர்கள் மாவீரர்கள் மருது சகோதரர்கள் என தமிழக பாஜக மாநில ...

Page 9 of 17 1 8 9 10 17