எம்.ஜி.ஆர் மீது அன்பும், பாசமும் கொண்டவர் பிரதமர் மோடி - அண்ணாமலை
Jul 11, 2026, 12:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எம்.ஜி.ஆர் மீது அன்பும், பாசமும் கொண்டவர் பிரதமர் மோடி – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 21, 2025, 07:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது அன்பும், பாசமும் கொண்டவர் பிரதமர் மோடி என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.சுப்ரமணியத்தின் ஸ்ரீ ராமர் கோயில் அயோத்தி, மெய்ப்பொருள் கண்டேன் உள்ளிட்ட 6 நூல்களின் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடைபெற்றது.

இதில், அண்ணாமலை, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் புத்தகத்தை பெற்றுக்கொண்டு உரையாற்றிய அண்ணாமலை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 642 அறிக்கைகளை எஸ்.ஆர்.சுப்ரமணியம் எழுதிக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

கருணாநிதி சிறைக்கு சென்றதை புத்தகமாக அவர் எழுதியுள்ளதாக கூறிய அவர், எம்.ஜி.ஆர் மீது பிரதமர் மோடி மிகுந்த அன்பு கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Tags: Meippoor KandenTamil Janam Television's Managing Director Madhuannamalaiannamalai speech6 books by S.R. SubramaniamRam Koil Ayodhya
ShareTweetSendShare
Previous Post

கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் குற்றாலத்தில் தொடங்கியது சாரல் திருவிழா – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

Next Post

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த முடியாத அரசுப் பேருந்து – பயணிகள் கடும் அவதி!

Related News

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

பலுசிஸ்தான் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது : பாகிஸ்தான் அரசு மீது எதிர்கட்சிகள் பாய்ச்சல் – சிறப்பு கட்டுரை!

சென்னை தேனாம்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை – பொதுமக்கள் அவதி!

அரசுப் பேருந்தில் 5 கி.மீட்டர் சுற்றி சென்று கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநர் – நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்!

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – கைதான இருவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies