சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த முடியாத அரசுப் பேருந்து - பயணிகள் கடும் அவதி!
Apr 29, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த முடியாத அரசுப் பேருந்து – பயணிகள் கடும் அவதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 21, 2025, 07:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த முடியாததால் அரசுப் பேருந்தில் சென்ற பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

செங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து சென்றது. அப்போது பாஸ்ட் ட்ராக்கில் பணம் இல்லாததால் கரியமங்கலம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பேருந்தை ஊழியர்கள் நிறுத்தி வைத்தனர்.

பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதனால் அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறி திருவண்ணாமலைக்கு சென்றனர். தொடர்ந்து பணிமனை அதிகாரிகள் பணம் செலுத்திய நிலையில் அரசுப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.

இந்த சம்பவத்தால் கடும் அதிருப்தி அடைந்த பயணிகள், பாஸ்ட் டிராக்கில் முன்கூட்டியே அதிகாரிகள் பணத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்…

Tags: tiruvannamalaiChengambus unable to pay the fare at the toll boothKariyamangalam toll both
ShareTweetSendShare
Previous Post

எம்.ஜி.ஆர் மீது அன்பும், பாசமும் கொண்டவர் பிரதமர் மோடி – அண்ணாமலை

Next Post

திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழப்பு – கணவன் கைது!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies