annauniversity issue - Tamil Janam TV

Tag: annauniversity issue

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், விடை தெரியாத பல கேள்விகள் இன்னமும் எஞ்சியிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஞானசேகரனின் Call Detail Record ஆதாரங்களை வெளியிட்டுப் பல கேள்விகளை எழுப்பியுள்ள அண்ணாமலை, ...

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்று வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன என்பதை தொடர்ந்து  தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறோம் ...

நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டது போல் திமுக ஆட்சியில் நிலுவையில் உள்ள ஏனைய பாலியல் வழக்குகளிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முதல்வர் ...

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR எதற்காக Ruled-out செய்யப்பட்டான்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...

மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஞானசேகரன் : தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி!

அண்ணா பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாக காவல்துறை நிரூபித்துள்ளது எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் ...

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி ஞானசேகரன் குற்றவாளி ...

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன – வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி ...

ஞானசேகரன் வழக்கு தீர்ப்பு வரம்பற்ற குற்றங்களை நிகழ்த்தலாம் என்று நினைப்போருக்கு சம்மட்டி அடி – எல். முருகன்

திமுக-வைச் சேர்ந்த ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  மத்திய அமைச்சர் எல். முருகன் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாட்டு ...

பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளி என அறிவித்து சென்னை ...

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் – இபிஎஸ்

ஞானசேகரன் வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள இபிஎஸ், திமுக ...

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக மாணவி ...

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு : காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் ...

ஞானசேகரனுக்கு மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஞானசேகரன் மீதான கொள்ளை வழக்குகளில் அவரை மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை ...

ஞானசேகரன் மீது மேலும் 7 திருட்டு வழக்குகள் பதிவு!

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை மேலும் 7 வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் ...

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை : பத்திரிகையாளர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்படுவதன் அவசியம் என்ன ? : எடப்பாடி பழனிசாமி கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்படுவதன் அவசியம் என்ன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...

காவல்துறை எல்லை மீறினால் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கின் FIR நகல் வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறை எல்லை மீறினால் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் எவ்வாறு வெளியானது என தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி ...

மாணவி பாலியல் வன்கொடுமை : FIR விவகாரம் காவல் நிலைய எழுத்தர் மீது வழக்குப்பதிவு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்தது தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலைய எழுத்தர் மீது போலீசார் வழக்கு பதிவு ...

கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்ட நடவடிக்கை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் ...

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! : போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவரணி நிர்வாகிகள் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவரணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...

விரைவில் பிரதமரிடம் அறிக்கையை சமர்பிப்போம்! : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி

குற்றப்பின்னணி உடைய நபரால் அண்ணா பல்கலைக்கழகத்தினுள் சாதாரணமாக சென்று வர முடிந்தது எப்படி என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பியுள்ளார். மாணவி ...

அண்ணா பல்கலை. நிர்வாகம், காவல் துறை தரப்பிலும் குளறுபடிகள்: மம்தா குமாரி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையத்தால் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு, ஆய்வறிக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் சமர்ப்பித்தது. சென்னை ...

பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்ற குழு!

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவும் விசாரணையை தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை ...