தோல்வி பயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : பிரதமர் மோடி
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி பயத்தில் பேசுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 5-ஆம் தேதி ...
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி பயத்தில் பேசுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 5-ஆம் தேதி ...
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் பள்ளிக் கல்வியை சீர்குலைத்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் ...
இண்டி' கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனிமரமாக்க வேண்டுமென ஆம் ஆத்மி குரல் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட ...
டெல்லியின் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், மகிளா சம்மன் யோஜனா மற்றும் சஞ்சீவனி யோஜனா ஆகிய திட்டங்களுக்கான பதிவு செயல் முறையைத் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், டெல்லி ...
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன், பாஜகவைச் சேர்ந்த மகிளா மோர்ச்சா அமைப்பினர் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மியின் 'மகிளா அதாலத்தில்' உத்தரப்பிரதேச ...
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சராக அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் ...
டெல்லி முதல்வர் பதவியைப் பிடிப்பதற்கு ஆம் ஆத்மி கட்சியினரிடையே பலத்த போட்டி நிலவுகிறது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த அம்மாநில ...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான ...
பிரதமர் மோடி 2029 வரை ஆட்சியில் இருப்பார் என்றும் அதற்கு பிறகும் அவர் வழிநடத்துவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ...
டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ...
டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்ளை வழக்கில் மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தெலங்கானாவை தலைமையிடமாக ...
அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை டில்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கலால் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் ...
அமலாக்கத்துறையின் புதிய புகார் தொடர்பாக மார்ச் 16ஆம் தேதி ஆஜராகுமாறு அரவிந்த கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்தமாதம் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் ஆறாவது சம்மன் அனுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட ...
டெல்லியில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட போட்டியிட தகுதி இல்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ...
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன்சிங், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies