சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 42வயது நபர் கைது!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த அப்துல் ...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த அப்துல் ...
விருதுநகரில் நகைக்காக மூதாட்டியை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ...
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆன்லைன் பங்குச்சந்தை குறித்து வகுப்பு நடத்தி வரும் நபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த கௌதம் ...
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற நபர் வங்கதேசம் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ...
விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் ...
கோவை மாவட்டம், அன்னூர் அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். ஒன்னக்கரசம்பாளையத்தை சேர்ந்த முருகசாமி என்பவர், கடந்த வருடம் தனது மகன் ராஜசேகருக்கு ...
இலங்கையில் ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத்துறை முன்னாள் தலைவா் கைது செய்யப்பட்டார். கடந்த 2019-இல், கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பெரிய ஹோட்டல்களைக் குறிவைத்து ஈஸ்டா் பண்டிகை ...
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், லீசுக்கு வீடு வாங்கித்தருவதாகக்கூறி ஒரே வீட்டை காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஊட்டி பிங்கர்போஸ்ட் ...
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 8 பேருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் தங்கி பணியாற்றும் வங்கதேசத்தை ...
உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இஸ்லாமிய மத குருவை போலீசார் கைது செய்தனர். கபூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ...
வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாபெரும் மாணவர் போராட்டம் ...
சகோதரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என இங்கிலாந்து அரசர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லசின் ...
திருவள்ளூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். புட்லுார் பகுதியைச் சேர்ந்த ஷியாமளா என்பவர் வீட்டில் ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். ...
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் ஓஹியோ வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலின் ...
நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறைந்த ...
மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக மண்டல தலைவரின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தால் புதிய திருப்பம் ...
எட்டயபுரம் அருகே பேச வரமறுத்த 17 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் காதலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த ...
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெற்றதாக, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சோழிங்கநல்லூர் ...
சென்னை வளசரவாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தீவிர ...
புதுச்சேரி நீதிமன்ற வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை நீதிமன்ற ...
சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான உரிமையாளரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார். பள்ளிகரணை காமகோட்டி நகரில் கமலஹாசன் என்பவரது அடுக்குமாடி ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதிசாரத்தை சேர்ந்த சுப்புலட்சுமி, இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies