நடிகர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது!
நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறைந்த ...
நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறைந்த ...
மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் திமுக மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக மண்டல தலைவரின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தால் புதிய திருப்பம் ...
எட்டயபுரம் அருகே பேச வரமறுத்த 17 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் காதலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த ...
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெற்றதாக, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சோழிங்கநல்லூர் ...
சென்னை வளசரவாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தீவிர ...
புதுச்சேரி நீதிமன்ற வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை நீதிமன்ற ...
சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான உரிமையாளரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார். பள்ளிகரணை காமகோட்டி நகரில் கமலஹாசன் என்பவரது அடுக்குமாடி ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதிசாரத்தை சேர்ந்த சுப்புலட்சுமி, இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ...
திருவாரூர் மாவட்ட தி.மு.க பிரமுகர் ரமணா கஞ்சா கடத்திய போது காவல்துறையினரனால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர், திருவாரூர் நகர ...
கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 8 பேரை கைது செய்ததோடு, ...
நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, முக்கியக் குற்றவாளியான லலித் ஜாவுக்கு அடைக்கலம் கொடுத்த ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத் என்பவரை டெல்லி போலீஸார் இன்று ...
விருதுநகரில் உள்ள பிரபல தனியார் மெட்ரிக் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார் குழந்தை ஒருவர். அப்பா, அம்மாவைப் பிரிந்து, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார் அந்தச் சிறுமி. ...
கும்பகோணம் அடுத்துள்ள கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகனை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ளது கள்ளப்புலியூர். இதன் ஊராட்சி மன்ற ...
ஆசிரியை லதா என்பவரிடம் ரூ.70 லட்சம் ரொக்கம், 63 சென்ட் நிலம் ஆகியவற்றை மோசடி செய்த, தேனி மாவட்ட திமுக நிர்வாகியான ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து ...
சென்னை கிண்டியில் உள்ள மேதகு தமிழக ஆளுநர் மாளிகை மீது, பெட்ரேல் குண்டு வீசிய பிரபல ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. கடந்த ...
கலகலப்பு என்ற திரைப்படத்தில் படத்தில், தேர்தலில் வாக்கு கேட்கும் கட்சி நிர்வாகி ஒருவரின் தோட்டத்தில், பூமிக்கு அடியில் தண்ணீருக்கு பதில் மது வருமோ, அதுபோல் உத்தபிரதேம் மாநிலத்தில், ...
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் ...
நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1990-களில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி ...
போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான், அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் ...
சென்னிமலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் தலைவர் சரவணன் ஜோசப் செங்கல்பட்டில் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஈரோடு ...
கர்நாடக மாநில காவல்துறையால், கடந்த 13 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த், கடந்த 2011-ஆம் ...
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies