Assam - Tamil Janam TV
Jul 7, 2024, 06:57 am IST

Tag: Assam

பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாத சீனா : அமித் ஷா

பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ...

பலத்த காற்றுடன் கனமழை: திடீரென இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை!

அசாம் மாநிலம் கௌகாத்தியில், பலத்த காற்றுடன் நேற்று பெய்த கனமழையால், அங்குள்ள விமான நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், விமானங்கள் புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது. ...

தேர்தல் பறக்கும் படை சோதனை : பெட்டிபெட்டியாக சிக்கிய மது பாட்டில்கள்!

அசாம் மாநிலம் பிஸ்வநாத் பகுதியில், வாகன சோதனையின்  போது, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 124 லிட்டர் மதுவை போலீசார் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு ...

ISIS தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் கைது : அசாம் போலீசார் அதிரடி!

அசாம் மாநிலம் துப்ரி அருகே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளியை, அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து அசாம் மாநிலத்திற்குள் ...

அசாமை உலக வரைபடத்திற்கு கொண்டு செல்லும் செமிகண்டக்டர் ஆலை : ரத்தன் டாடா

அசாமில் அமையவுள்ள செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை மாநிலத்தை உலக வரைபடத்தில் கொண்டு சேர்க்கும் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் ...

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில்  3 செமிகண்டக்டர் ...

குஜராத், அசாமில் செமிகண்டக்டர் ஆலைகள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில்  3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம், ...

இண்டி கூட்டணியில் மீண்டும் குழப்பம் : அசாமில் தனியாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி!!

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி,தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், அசாமில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ...

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் பட்ஜெட் : பிரதமர் மோடி

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின்  வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா  சம்பல்பூரில் நேற்று  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

வழிபாட்டு தலங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்கள் : பிரதமர் மோடி!

சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.₹498 கோடி ...

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு : மலர்களை தூவி வரவேற்ற பொதுமக்கள்!

அசாம் மாநிலத்தில் 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு  வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது. ரூ.₹498 கோடி மதிப்பில் ...

அசாமில் ரூ.11,599 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அசாமில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 11,599 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ...

1,000 ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சனை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்த போதிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைகளை இன்றும் எதிர்கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். அஸ்ஸாம் மாநிலம் ...

பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள்!

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா தத்தா உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் ஏகப்பட்ட ...

மத்திய, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம்: “உல்ஃபா” அதிகாரப்பூர்வமாக கலைப்பு!

மத்திய, மாநில அரசுகளுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 44 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘உல்ஃபா’ தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூா்வமாக கலைக்கப்பட்டு விட்டதாக அந்த ...

பொதுமக்களை தூண்டி விட்ட ராகுல் மீது நடவடிக்கை: அஸ்ஸாம் முதல்வர் அறிவிப்பு!

பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ...

அசாம் எல்லையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை அருகே, நடந்த சோதனையின்போது,  1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அசாம் மாநிலத்தில், போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மாநில ...

அசாமில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு!

அசாமில் இரவு 11.38 மணிக்கு, 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அசாமில் இரவு 11.38 நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் ...

5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலம் ...

உல்ஃபாவுடன் அமைதி ஒப்பந்தம்!

அஸ்ஸாம் மிக முக்கியமான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபாவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ...

அசாமில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

அசாம் மாநிலம் தேஜ்பூர் பகுதியில் இன்று காலை 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் தேஜ்பூர் ...

அஸ்ஸாம் தன்னாட்சிக் கவுன்சிலுக்கு ஜனவரி 8-ல் தேர்தல்!

அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்திருக்கின்றன. அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ...

சட்ட விரோதக் குடியேற்றம்: கைது செய்ய நடவடிக்கை… மத்திய அரசு தகவல்!

வெளிநாட்டினர் திருட்டுத்தனமாக ஊடுருவுவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநட்டினரின் தரவுகளை துல்லியமாக சேகரிப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு ...

வெளிநாட்டவருக்கு நிலத்தை விற்க மாட்டோம்: அஸ்ஸாம் மக்களிடம் உறுதி கேட்கும் முதல்வர்!

பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என் மக்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா ...

Page 1 of 2 1 2