அசாம் மாநிலத்தில் நிலச்சரிவு – 5 பேர் பலி!
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக அதி கனமழை ...
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக அதி கனமழை ...
நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு இளம் ராணுவ வீரர்களுக்குப் பின்னாலும் ஒரு பெருங்கதை ஒளிந்து கொண்டுள்ளது. அதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். சென்னை ...
வங்கதேச அகதிகள் அசாமில் குடியேற அங்கீகாரம் வழங்கும் 6-ஏ சட்டப்பிரிவு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. குடியுரிமை சட்டத்தின் 6 ஏ ...
அசாம் சென்றுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், சிராங்கில் உள்ள மாடல் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ; சிராங்கில் உள்ள மாடல் ...
அசாமில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம் நாகோனை சேர்ந்த 14 வயது மாணவி, 3 பேர் கும்பலால் பாலியல் ...
கேரளாவில் காணாமல்போன அசாமைச் சேர்ந்த 13 வயது சிறுமி 37 மணி நேர தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். திருவனந்தபுரம் காஜாக்குட பகுதியில் அசாமைசேர்ந்த குடும்பத்தினர் தோட்ட ...
அசாமில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தாக்குதலை முறியடிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில டி.ஜி.பி ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார். அசாமின் அப்பர் பகுதி மற்றும் ...
பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ...
அசாம் மாநிலம் கௌகாத்தியில், பலத்த காற்றுடன் நேற்று பெய்த கனமழையால், அங்குள்ள விமான நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், விமானங்கள் புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது. ...
அசாம் மாநிலம் பிஸ்வநாத் பகுதியில், வாகன சோதனையின் போது, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 124 லிட்டர் மதுவை போலீசார் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு ...
அசாம் மாநிலம் துப்ரி அருகே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளியை, அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து அசாம் மாநிலத்திற்குள் ...
அசாமில் அமையவுள்ள செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை மாநிலத்தை உலக வரைபடத்தில் கொண்டு சேர்க்கும் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் ...
வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமிகண்டக்டர் ...
குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம், ...
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி,தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், அசாமில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ...
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா சம்பல்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.₹498 கோடி ...
அசாம் மாநிலத்தில் 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரூ.₹498 கோடி மதிப்பில் ...
அசாமில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 11,599 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ...
உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்த போதிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைகளை இன்றும் எதிர்கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். அஸ்ஸாம் மாநிலம் ...
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா தத்தா உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் ஏகப்பட்ட ...
மத்திய, மாநில அரசுகளுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 44 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘உல்ஃபா’ தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூா்வமாக கலைக்கப்பட்டு விட்டதாக அந்த ...
பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ...
அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை அருகே, நடந்த சோதனையின்போது, 1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அசாம் மாநிலத்தில், போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மாநில ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies