திருவண்ணாமலையில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – அண்ணாமலை அறிவிப்பு!
திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து திருவண்ணாமலையில் தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...
திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து திருவண்ணாமலையில் தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...
தமிழகத்தில் மது காரணமாக ஏற்பட்ட விபத்து மற்றும் கொலை மூலம் மட்டும் 20 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது, அதைப் பற்றி இந்த திமுக அரசுக்கு எந்த கவலையும் இல்லை ...
மூத்த தலைவரான சங்கரய்யா அவர்களது மறைவு, தமிழக அரசியலுக்கு பேரிழப்பு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில். முதுபெரும் ...
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல், கொலை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்தது. இதனால், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு ...
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான இளைஞர்களுக்கு இந்தப் பணிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனத் தமிழக ...
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும், ...
தங்கள் கட்சிக்காரர்கள் வருமானத்துக்காக, அப்பாவிப் பொதுமக்கள் உயிரை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
தமிழக மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் நாடு மதங்களால் பிரிக்கப்பட்டது, நம் மாநிலங்கள் ...
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தை வரும் 2024 ஜனவரி மாதம் 21 ஆம் தேதி அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனப் ...
தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த கையாலாகாத திமுக அரசு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
அரசு அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை, கட்சி தொண்டர்களை அடிப்பது என்று ரொம்ப பிஸியாக இருக்கிறார் நேரு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம்) 4-ம் கட்ட யாத்திரையின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. ...
பெரியார் திமுகவையும் காங்கிரஸையும் பற்றி சொன்ன கருத்துக்களை அக்கட்சியின் அலுவலகங்கள் முன்பு வைக்க தயாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தி.நகரில் ...
மறைந்த கருணாநிதி குடும்பத்தைப் போலவே மூன்று தலைமுறையாக தொண்டர்களை அடிமையாக்கி அரசியல் செய்து வருகிறது அமைச்சர் அன்பில் குடும்பம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
கடந்த திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு, மூன்று வருடத்திற்குப் பிறகு நாடகம் ஆடினர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக ...
இந்திய வீராங்கனை வைஷாலிக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் ...
வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் உண்பவர்களாக மாற்றுவது தான் இண்டியா கூட்டணியின் சமூக நீதி இது தானா? என திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநிலத் தலைவர் ...
தமிழகம் முழுவதும் மாட்டுச்சந்தை வர்த்தகத்தையே முடக்கியது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டைகள் அழுகிய நிலையில் உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ...
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: பாரதப் பிரதமர் நரேந்திர ...
நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்குத் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளருக்குப் ...
தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
ஒரு பகுதியில், ஒரு சமூக மக்களுக்கு எதிராக மற்றொரு சமூகத்தைத் தூண்டி விட்டு, அதன் மூலம் தங்கள் கட்சிக்கான வாக்குகளை உறுதி செய்யும் கீழ்த்தரமான அரசியலை, தமிழகத்தில் ...
இந்திய வம்சாவளியினர் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நடைபெற்ற “நாம் 200” நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அண்ணாமலை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies