அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் திமுக- அண்ணாமலை விமர்சனம்!
கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என பாஜக ...
கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என பாஜக ...
தியாகி இம்மானுவேல் சேகரனார் ஒடுக்கப்பட்ட மக்கள் சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் பெறவும், ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்கவும் போராடியவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...
அத்திப்பள்ளி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். https://twitter.com/annamalai_k/status/1710877173077459059 தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான ...
”என் மண் என் மக்கள்” நடைபயண நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார் எனத தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள ...
வள்ளலார், பிறப்பினால் ஏற்படும் சாதி சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று பாடுபட்டவர் எனத் தமிழக பாஜக மாநிலத்தலைவர் ...
திமுக, வீண் விளம்பரத்துக்காக, சிலை வைக்கிறோம், பூங்காக்கள் கட்டுகிறோம் என்று கடன் மேல் கடன் வாங்கி, மக்களைக் கடன்காரர்களாக்கியிருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு, இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இருமல், சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி ...
சென்னையை தாண்டி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நமது பிரதமர் நரேந்திர மோடி ...
தமிழகத்திலுள்ள ஆலயங்களை ஆக்கிரமித்து, அவற்றின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை வைத்துக் கொண்டு, தமிழக அரசு முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்று, பிரதமர் மோடியே குற்றம் சாட்டியுள்ள நிலையில், இனியாவது ...
ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளாகி கீழே விழுந்த நிலையிலும், தன் கையில் இருந்த தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே இருந்தவர் திருப்பூர் குமரன் எனப் ...
சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர், தொழிலாளர்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு அயராது உழைத்தவர் எனப் பாஜக ...
பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் இசை, ஓவியம், ...
ஒட்டு மொத்த விளையாட்டுத் துறையையும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலையாளிகளும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ...
சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. அவர்களையே சேரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞரும், பாரதியாரின் ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலைகள் அமைப்பதற்காக, சிக்கண்ண குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், பாதுகாப்பற்ற முறையில், மூடாமல் வைக்கப்பட்டிருந்த குழியில் 2 சிறுமிகள் விழுந்து உயிரிழந்த ...
குன்னூரில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி இறந்தவர்களுக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். https://twitter.com/annamalai_k/status/1708147791745429937 இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...
கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்துக்கே, மறுபடியும் ஒப்பந்தம் வழங்கும் திமுகவின் நடைமுறைகள், உலகத்தில் எங்குமே இல்லாத வழக்கம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ...
சென்னையில் வரும் 3-ம் தேதி பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் வரும் 3 -ம் தேதி முக்கிய ...
காவல்துறை சார்ந்த எழுத்துத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் ...
திமுக, இயற்கையைப் பாதுகாக்காது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ”என் மண் என் மக்கள்”பயணம், நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் ...
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கோவைக்கு பிரச்சினை வரும், என்றும் 1996 திமுக ஆட்சியில் தீவிரவாதத் தாக்குதலால், கோவையின் வளர்ச்சி 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது எனத் தமிழக ...
திமுக, தங்கள் தனிப்பட்ட பலன்களுக்காக, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்களைப் பலிகொடுப்பதை எப்போது நிறுத்தும்? எனத் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார் கர்நாடக ...
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, விளம்பரம் செய்வதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies