சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்ற அண்ணாமலை!
ஆன்மீகப் பணிகளோடு, கல்விச் சேவைகளும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றி வருகிறார் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் எனப் பாஜக மாநிலத் தலைவர் ...
ஆன்மீகப் பணிகளோடு, கல்விச் சேவைகளும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றி வருகிறார் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் எனப் பாஜக மாநிலத் தலைவர் ...
கோயம்புத்தூரில் நிலவும் குடி நீர்ப் பற்றாக்குறையைச் சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் திமுக அரசு எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ...
பிரதமர் மோடி குறித்து இழிவாக பேசிய திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
மியூசிக் அகாடமியின் புனிதத்தை பராமரிக்க பலர் பாடுபடுகிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக ...
தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் விவரங்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். பாஜக ...
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் சற்று முன்னர் வெளியானது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கோவையில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக ...
தேர்தல் நேரங்களில் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு, நடைமுறையில் பொதுமக்களை வஞ்சிப்பதையே வழக்கமாகத் திமுக கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய ...
மனித குலத்திற்கான சத்குரு ஜக்கி வாசுதேவின் இடைவிடாத சேவையைத் தொடர அவர் விரைவாக மீண்டு வர வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை ...
தமிழிசை சௌந்தரராஜனின் ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
திமுகவின் நாடகங்களை மக்கள் நம்ப தயாராக இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், கடந்த 2021 சட்டமன்றத் ...
ராமதாசின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் ...
"ஜெய்ராம் ரமேஷ், உங்களுடைய கேள்விகள் திமுக அரசிடம் கேட்கப்பட வேண்டியவை, பிரதமர் மோடியிடம் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
கூட்டணி குறித்த முடிவுகளும் அடுத்த கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பிரதமர் மோடி ...
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, தனது கடும் உழைப்பால் உயர்ந்தவர் பெஸ்ட் ராமசாமி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 மீனவர்களையும் , அவர்களது படகுகளையும் விடிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு ...
தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் ஸ்டாலின், சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
இந்தியாவை அசைக்கமுடியாத சக்தியாக மாற்ற பிரதமர் மோடி வந்துள்ளார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ...
திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைப்பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் ...
தமிழக மக்கள் அனைவரும், NaMo-Tamil கணக்கைப் பின்தொடர்ந்து, நமது பாரதப் பிரதமர் மோடியின் உரையை, தமிழில், அவரது குரலிலேயே கேட்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் ...
போதை வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் தொடர்பு பற்றி திமுக விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுத்தியுள்ளார். சென்னை விமான ...
திமுக, தனது தேர்தல் வாக்குறுதியாக, பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் எனக் கூறி, ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் கடந்தும், ...
சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தனியார் ஊடகம் சார்பில், இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர், அஜய் சிங் அவர்கள் எழுதிய, ‘The Architect of ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies