வாக்கு வங்கி அரசியலுக்காக மம்தா சமரசம்! – ஜே.பி. நட்டா
வாக்கு வங்கி அரசியலுக்காக தேச பாதுகாப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமரசம் செய்து கொண்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
வாக்கு வங்கி அரசியலுக்காக தேச பாதுகாப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமரசம் செய்து கொண்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
நாட்டில் ஊழலை வேரோடு அழிப்போம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய பிரதேச மாநிலத்தில் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். ஜபல்பூரில் ...
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்திற்கான ...
குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் "இண்டி" கூட்டணி. அக்கூட்டணியின் எண்ணம் பலிக்காது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற ...
அரசியல் செய்யும் முறை மாறிவிட்டது. அதை காங்கிரஸ் எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறதோ அவ்வளவுக்கு அவர்களுக்கு நல்லது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தில் ...
காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.விலேயே ஊழல் இருக்கிறது. காங்கிரஸும், ஊழலும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாகத் தாக்கி இருக்கிறார். மத்தியப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies