central government - Tamil Janam TV

Tag: central government

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் திட்டம் – புறக்கணிக்கும் தமிழக அரசு

பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் ...

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22 கோடி அபராதம் – மத்திய அரசு நடவடிக்கை!

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோவுக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் கடந்த மாதம் ...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் – மத்திய அரசு திட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் விதைகள் மசோதாவை அறிமுகம் ...

2025-26 மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7. 4 சதவீதமாக உயரும் – மத்திய அரசு கணிப்பு!

2025-26-ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 4 சதவீதமாக உயரும் என மத்திய அரசு கணித்துள்ளது. 2025- 2026 ஆம் ...

100 நாள் வேலை திட்ட விவாதத்தின்போது ராகுல் காந்தி எங்கே போனார்? – சிவராஜ் சிங் சவுகான் கேள்வி!

100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி எங்கே போனார்? என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி ...

தமிழக மீனவர்களின் நலன்களை பிரதமர் மோடி அரசு பாதுகாக்கும் – மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங்

தமிழக மீனவர்களின் பிரச்னையில், இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்து கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த ...

உள்நாட்டிலேயே தயாரித்த MRI ஸ்கேனர் அறிமுகம் – பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை!

பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த MRI ஸ்கேனர் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஜோஹோ நிறுவனம் மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன், பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனமான ...

வங்கக்கடல் பகுதியில் விமானங்கள் பறக்க தடை – நோடம் அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

வங்கக்கடல் பகுதியில் விமானங்கள் பறக்க தடைவிதித்து 'நோடம்' அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட வான்வெளிப் பகுதியை சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து விடுவிக்க வேண்டியிருக்கும்போது நோடம் ...

ஜனவரி 1 முதல் பாரத் டாக்சி செயலி அறிமுகம் – மத்திய அரசு தகவல்!

ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு மாற்றாக ஜனவரி 1ஆம் தேதி முதல் பாரத் டாக்சி எனும் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆட்டோ, கார், ...

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 – அயோத்தி ராமர், காசி விஸ்வநாதர் கோயில்களில் தரிசனம் செய்த தமிழக பக்தர்கள்!

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். மத்திய அரசின் முன்னெடுப்பில் ...

6 ஆண்டுகளில் 29 முக்கிய நக்சல் கமாண்டர்கள் என்கவுண்டர் – மத்திய அரசு தகவல்!

கடந்த 6 ஆண்டுகளில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 29 முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட துணைக் கேள்வி ஒன்றுக்கு ...

காசி தமிழ் சங்கமம் 4.0 – கோவையில் இருந்து புறப்பட்டு சென்ற 64 பேர் கொண்ட குழுவினர்!

கோவை ரயில் நிலையத்தில் இருந்து 64 பேர் கொண்ட குழுவினர் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டு சென்றனர். தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆன்மீக ...

சேலத்தில் இருந்து காசி புறப்பட்ட 53 பேர் கொண்ட குழுவினர் – உற்சாகமாக வழி அனுப்பி வைப்பு!

சேலத்தில் இருந்து ரயில் மார்க்கமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட குழுவினருக்கு, அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வழியனுப்பினர். தேச ஒற்றுமையில் ...

வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் – மத்திய அரசு

வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த, இனி மொபைல் போன்களில் ஆக்டிவ் சிம் கார்டு இருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம், ...

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் – மத்திய அரசு விளக்கம்!

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை துல்லியமாக குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் ...

டிசம்பரில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற ...

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வெளிநாட்டு முதலீடு, வர்த்தகம் அதிகரிப்பு – இந்திய ஜவுளி சங்கம்

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் சர்வதேச அளவில் வெளிநாட்டு முதலீடுகளும், வர்த்தகமும் அதிகரித்துள்ளதாக இந்திய ஜவுளி சங்கம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் நீலாம்பூரில் இந்திய ஜவுளி சங்கத்தின் 78-வது தேசிய ...

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் – மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக செய்தி வெளியான நிலையில், மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ...

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா - இஸ்ரேல் இடையே 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த ...

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால் ரூ. 250 கோடி வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை!

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால், அவர்களுக்கு 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க நேரிடும் என மத்திய அரசு ...

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!

பாகிஸ்தானின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலும் நிராகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் ...

ரேசன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை – காரணம் என்ன தெரியுமா?

மத்திய அரசு ஒதுக்கிய கோதுமையை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தாமதித்ததால் 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நுகர்பொருள் ...

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் ...

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு சுமார் எழுபதாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்று ...

Page 1 of 12 1 2 12