central government - Tamil Janam TV

Tag: central government

ஜிஎஸ்டி சீர்திருத்த திட்டங்கள் – மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை ஆலோசனை நடத்துகிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து ஆறு பேர் அடங்கிய மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைக்க உள்ளார். நாட்டு மக்களுக்கு ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு நடப்பாண்டில் மட்டும் ஆறாயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு இல்லத்தில் ...

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை – மத்திய அரசு பதில் மனு தாக்கல்!

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் ...

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

புற்றுநோய்க்கு வெறும் 7 நிமிடங்களில் சிகிச்சை தரும் மருந்துக்கு, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. உலகம் முழுவதும் புற்றுநோய் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகி விட்ட ...

மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரும் – அண்ணாமலை உறுதி!

மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மண்டபமொன்றில் அத்திக்கடவு ...

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு!

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தீவிரவாதிகள் அல்லது ...

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி – மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனும் டிரம்பின் அறிவிப்புக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 25 ...

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் கடந்த 3 நிதியாண்டில் மட்டும் 19 ஆயிரம் போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் ...

மக்கள் வரிப்பணத்தை சூறையாடிவர்களுக்கு மத்திய அரசை குறை சொல்ல தகுதியில்லை – எல்.முருகன்

மக்கள் வரிப்பணத்தை சூறையாடிவர்களுக்கு மத்திய அரசை குறை சொல்ல தகுதியில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக முதலமைச்சரும், திமுக ...

அமைச்சராகிறார் புதுசேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமார்!

புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை அமைச்சராக நியமிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாஜக அமைச்சரான சாய் சரவணகுமார் கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் தனது ...

புதுச்சேரியில் பாஜக-வைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம்3!

புதுச்சேரியில் பாஜக-வைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில், பாஜகவைச் ...

கோவை BSF வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்!

கோவை கிட்டாம்பாளையம் BSF முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் சூலூர் அருகே ...

கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை – மத்திய அரசு விளக்கம்!

கொரோனா தடுப்பூசிக்கும் திடீரென ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹாசன், சிக்மகளூரு, சிவமோகா மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் ...

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் தரவுகளின் படி, 2023-24 ...

வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் ரூ. 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் – மத்திய அரசு

வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உடல் நலக்குறைவு, ...

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக ...

ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிந்து நதி நீர் – மத்திய அரசு தீவிர ஆலோசனை!

சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ...

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027ஆம் ஆண்டு தொடங்கும் – மத்திய அரசு அறிவிப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் 2027 மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் ...

மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதல்வர் ஸ்டாலினின் வாடிக்கை – நயினார் நாகேந்திரன்

மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் வாடிக்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ...

ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் இந்த ஆண்டுக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ...

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரக்கோணம் வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ ...

புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என  சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் ...

இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

வக்பு சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ...

அதிகார வரம்பை மீறி செயல்பட்ட பாக்.தூதரக அதிகாரி – 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு!

டெல்லியில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதற்காக, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு கெடு ...

Page 1 of 10 1 2 10