ஐ போன் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
ஐ போன் பயனர்களுக்கு மத்திய அரசு CIAD-2024-0007 என்ற எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. எந்த அளவிற்குத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி ...
ஐ போன் பயனர்களுக்கு மத்திய அரசு CIAD-2024-0007 என்ற எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. எந்த அளவிற்குத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி ...
தமிழக கடலோரப் பகுதியில் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு கோரியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஜிகாவாட் ...
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1927ஆம் ஆண்டு ...
புதுமையான யோசனைக் கொண்டு தொழில்துறையில் புதிய சாதனைகள் ஏற்படுத்தும் வகையில் புதியபுதிய திட்டங்களை செயல்படுத்துவது ஆகும். ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, அரசு பல்வேறு ...
நாட்டின் கடல்சார் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பாக சாகர் சேது திட்டத்தின் மூலம் மாற்றியமைக்கும் வகையில், கடல்சார் ஒற்றைசாளர வசதி மற்றும் கடல்சார் வர்த்தகத்துறை பிரிவுகளை மத்திய ...
மொபைல் போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை நிதி அமைச்சகம் குறைத்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சில உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசாங்கம் 5 ...
தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி ...
மாநிலங்களில் பாயும் நதிகளில் உள்ள மாசுகளை அகற்றி சுத்தப்படுத்த மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும், இதற்கு நமாமி கங்கா திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்து செயல்படுத்த வேண்டும் என ...
தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை மத்தியக் குழுவினர் இன்று 2-வது முறையாக நேரில் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் ...
மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். ...
சாகர் பரிக்ரமா 10-ம் கட்ட யாத்திரையையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் ஏனாம் கடற்கறை கிராமத்தில் ரூ.2.90 கோடி மதிப்பில் மீனவ பயனாளிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது. நாட்டின் 75-வது விடுதலையின் ...
கடந்த ஆண்டு விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான 5 ஆயிரத்து 745 வழக்குகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரித்தது. ...
2023-2024 ஆம் ஆண்டிற்கான வருமான வரியை 31.12.2023 வரை 8.18 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் இதே தேதியில் (31.12.2022) 7.51 கோடி பேர் ...
நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்டங்கள் மீதான திருத்தப்பட்ட மூன்று மசோதாக்கள் அண்மையில் கொண்டுவரப்பட்டன. இதற்கு, பாரதிய நியாயச் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷாசன்ஹிதா, பாரதிய சாக்ஷியா எனப் பெயர் ...
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 10 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்களி வெளியாகி இருக்கிறது. கடந்த 2022 மே 22-ம் ...
2023-ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநில மேம்பாட்டு அமைச்சகத்தின் சாதனைகள்: சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைக் கொண்டுவர அமைச்சகம் அதன் திட்டங்களை நெறிப்படுத்தியுள்ளது மற்றும் காலக்கெடு அடிப்படையிலான ...
2023-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறையில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளும், சாதனைகள் குறித்து இதில் காண்போம். மாறிவரும் நிதி மேலாண்மைச் சூழலில், செலவினத் துறை (டி.ஓ.இ), ...
நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து, உபயோகமற்ற பொருட்கள் அகற்றப்பட்டு விற்கப்பட்டதன் மூலம் 2021 அக்டோபர் முதல் இதுவரை, 1,163 கோடி ரூபாய் வருவாய் ...
மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது ஏராளமான ...
'பாரத்' பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசி ரூ.25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மக்களின் முக்கிய உணவான ...
மருத்துவத் தொழில்நுட்பப் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்தும் முன்முயற்சியான 'மெட் டெக் மித்ர'-வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி ...
புதிய வகை கொரோனாவுக்கு வீரியம் குறைவு என்பதால், தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ...
மாநிலங்களவையில் இன்று, 2009-14ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.25,872 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2023-24ஆம் ஆண்டில் ரூ.2,70,435 கோடியாக, 940% அதிகரித்துள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் ...
2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனை எண்ணிக்கையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies