central government - Tamil Janam TV

Tag: central government

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

மத்திய அரசின் ஞான பாரதம் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நம் நாட்டில், பல ...

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவதாகவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ...

டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – மத்திய அரசு பட்டியலை ஏற்காததால் இழுபறி நீடிப்பு!

தமிழகத்திற்கு புதிய டி.ஜி.பி.,யை நியமிக்க, மத்திய அரசு அனுப்பிய பட்டியலை தமிழக அரசு ஏற்காததால், புதிய டி.ஜி.பி நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது. புதிய டி.ஜி.பி.,யை நியமிப்பதற்காக, தமிழக ...

ராணுவத்திற்கு ரூ. 79,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய ராணுவத்திற்கு 79 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ராணுவத்தின் ...

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான விவகாரம் – ஆய்வு குழுவை அமைத்தது மத்திய அரசு!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பருவமழை காரணமாக நெல்லின் ஈரப்பத அளவை ...

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாத அரிசியை ஒரே தவணையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு ...

விமானப்படைக்கு 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!

இந்திய விமானப்படைக்காக 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு ...

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களின் செலவு 7 சதவீதம் குறையும் என மத்திய ...

தமிழகத்தில் தொடர்ந்து அதிக முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என போலியாக புலம்பும் சிலர் உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். ...

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

2023ஆம் ஆண்டு சாலை விபத்துக்களால் 77 ஆயிரத்து 539 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள ...

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார ...

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!

மத்திய அரசின் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால் இலங்கை தமிழ் சொந்தங்கள் இனி சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது, என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ...

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அனுமதி!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கை உள்நாட்டுப்போரின் போது அந்நாட்டைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தடைந்தனர். இந்நிலையில் ...

பெண்கள், நடுத்தர மக்கள், சிறு குறு தொழிலாளர்களுக்கு எஸ்டி வரி சீர்திருத்தம் பயனளிக்கும் – பிரதமர் மோடி உறுதி!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்ததால் பெண்கள், நடுத்தர மக்கள், சிறு குறு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி ...

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு ...

பருத்தி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு – தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி!

பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்த மத்திய அரசுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இந்தியா மீதான அமெரிக்காவின் 50 ...

குறைந்த விலைக்கு கிடைக்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் – இந்தியா திட்டவட்டம்!

குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வழங்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் மத்திய அரசு கச்சா எண்ணெய் வாங்கும் என, ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார். ...

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அரசு அறிவிப்பு!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் 800 டாலர் வரையிலான அஞ்சல் பொருட்களுக்கு அமெரிக்காவில் இதுவரை ...

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

சட்டவிரோத சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை ...

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

2025 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவிகிதம் எத்தனாலை கலந்து பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கை இந்தியா முன்கூட்டியே அடைந்துவிட்டது. அடுத்த இலக்காக 100 சதவிகித பயோ-எத்தனாலில் ...

டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? – மத்திய அரசு விளக்கம்!

டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குதலில் இந்தியா ...

ஜிஎஸ்டி சீர்திருத்த திட்டங்கள் – மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை ஆலோசனை நடத்துகிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து ஆறு பேர் அடங்கிய மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைக்க உள்ளார். நாட்டு மக்களுக்கு ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு நடப்பாண்டில் மட்டும் ஆறாயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு இல்லத்தில் ...

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை – மத்திய அரசு பதில் மனு தாக்கல்!

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் ...

Page 2 of 12 1 2 3 12