அமைச்சராகிறார் புதுசேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமார்!
புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை அமைச்சராக நியமிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாஜக அமைச்சரான சாய் சரவணகுமார் கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் தனது ...
புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை அமைச்சராக நியமிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாஜக அமைச்சரான சாய் சரவணகுமார் கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் தனது ...
புதுச்சேரியில் பாஜக-வைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில், பாஜகவைச் ...
கோவை கிட்டாம்பாளையம் BSF முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் சூலூர் அருகே ...
கொரோனா தடுப்பூசிக்கும் திடீரென ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹாசன், சிக்மகளூரு, சிவமோகா மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் ...
ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் தரவுகளின் படி, 2023-24 ...
வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உடல் நலக்குறைவு, ...
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக ...
சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ...
சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் 2027 மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் ...
மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் வாடிக்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ...
நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் இந்த ஆண்டுக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ...
தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரக்கோணம் வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ ...
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் ...
வக்பு சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ...
டெல்லியில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதற்காக, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு கெடு ...
பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று பயணத்தை தொடங்குகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ...
கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து ...
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் ...
இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக டெல்லியில் உள்ள ...
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் போர்க்கால சூழலுக்கான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் ...
உள் நாட்டு தேவையை முன்னிலைப்படுத்துவதற்காக அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது. அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி ...
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...
பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...
நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies