வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை!
தெலங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் விமான நிலைய ஓடுபாதையில் சுற்றித்திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் பகுதியில் ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று சுற்றி ...
தெலங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் விமான நிலைய ஓடுபாதையில் சுற்றித்திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் பகுதியில் ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று சுற்றி ...
மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில் ...
மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதை ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப் பகுதி ஆனெக்கல். இதன் அருகில் கோபசந்தரா, முத்தாநல்லூர் பிரதான சாலை உள்ளது. இங்கு பொதுமக்கள் குடியிருப்பு பகுதி ...
கோவை வால்பாறையில் காலனி குடியிருப்புப் பகுதியில் மூன்று சிறுத்தைகள் சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை புலிகள் ...
பெங்களூரு அருகே பொம்மனஹள்ளி பகுதியில் சாலையில் சென்ற சிறுத்தையை நாய்கள் துரத்தியதால், சிறுத்தை அங்கிருந்து பயந்து ஓடியது. அப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ...
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை 330 கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாநில முதன்மை வன பாதுகாவலர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி மலைப்பாதையில் ...
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமலையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies