Chennai - Tamil Janam TV

Tag: Chennai

அரசு நிதியை ரூ. 4 கோடி கையாடல் செய்த சீனியர் ஆடிட்டர் தற்கொலை – விசாரணையில் அம்பலம்!

சென்னையில் 4 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியை சீனியர் ஆடிட்டர் கையாடல் செய்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது. அண்ணா நகரில் வசித்து வந்த மத்திய ...

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்களை நிறுத்த வசதியில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ...

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தோணிக்கும், நொச்சிக்குப்பம் ...

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வெளியூர்களில் இருந்து மினி சரக்கு லாரியில் இறால் கழிவுகள் கொண்டுவரப்பட்டு ...

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சென்னை தி.நகரில் நடைபெற்ற குருநானக் தேவ் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். குருநானக் தேவ் பிரகாஷின் 556வது பிறந்த நாளையொட்டி ...

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக தொண்டர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி தொண்டர்களின் பாதுகாப்பிற்காக தவெக தொண்டர் அணி ...

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

சென்னை ராயப்பேட்டையில் IT விங் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரையும் ...

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத ஸ்டாலின்  தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு ...

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு, ஆந்திரா ...

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

சென்னை கோயம்பேட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த ஞானவேல், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தி.நகரில் ...

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

சென்னை அம்பத்தூர் அருகே பாதையை மறித்து கட்டப்பட்ட மயான சுற்றுச்சுவரை இடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரகடம் மயானத்தை 200 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் ...

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நபரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ...

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் – நிர்வாகிகள் பேட்டி!

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்குப் ...

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத்தக்கது – கரு. நாகராஜன்

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத் தக்கது என பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். SIR விவகாரம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை ...

இந்திய இறையாண்மைக்கு எதிராக பிபிசி கட்டுரை – பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

பிபிசி தமிழ் வலைதளத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை வெளியிடப்பட்டதாக கூறி தமிழக பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 23 ஆம் ...

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

சென்னையில் 9 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்தவல்லி நகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் வசிக்கும் யாஸ்மின் ...

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

இரண்டு மூன்று டிகிரிகள் படிப்பதையே பலர் சாதனையாக நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் ஒருவர் சத்தமே இல்லாமல் 150 டிகிரிகளை முடித்துள்ளார். யார் அவர்? இந்தச் செய்தி தொகுப்பில் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில்  தங்கம் மாயமானது தொடர்பாக சென்னை அம்பத்தூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர்  விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில், துவாரபாலகர்கள் சிலையில் இருந்து தங்கம் ...

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்தடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அழைப்பு விடுத்துள்ளார். ...

நுரை பொங்கி காட்சியளித்த சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை!

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை திடீரென நச்சு நுரை பொங்கி காட்சியளித்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை கடந்த 2 நாட்களாக நுரை பொங்கியபடி காட்சியளிக்கிறது. பட்டினப்பாக்கம் ...

சென்னையில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – காங்.எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் வணிக ...

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வதால் செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை சொந்த ...

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!

தொடர் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், அதன் முழு கொள்ளளவை எட்டியது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கன ...

Page 1 of 36 1 2 36