Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

சென்னை விருகம்பாக்கத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் நிலையில் ஏராளமான சின்னத்திரை நடிகர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சிவன் ...

குரோம்பேட்டை ரயில் நிலைய தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பயணிகள் கோரிக்கை!

சென்னை குரோம்பேட்டையில் ரயில் நிலையம் செல்ல அமைக்கப்பட்டுள்ள தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரோம்பேட்டை சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் செல்வதற்காக தானியங்கி ...

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் : 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து ...

சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் – எல்.முருகன், அண்ணாமலை பங்கேற்பு!

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், பாஜக நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பயிலரங்கிற்கு, பாஜக ...

சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் குருபூஜை விழா கோலாகலம்!

சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் குருபூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோயிலில் அவர் பிறந்த ஆடி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி நேற்று இசை கச்சேரி, ...

சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!

சென்னை கே.கே.நகரில் உள்ள பிடாரி காளியம்மன் கோயிலில், லாக்கரை உடைத்து 7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கொள்ளை ...

குரு அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் எதுவும் ஒன்றும் செய்யாது – இளையராஜா

குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் நம்மை வேறு எதுவும் ஒன்றும் செய்யாது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் சின்மயா மிஷன் சார்பில் குரு ஆராதனா ...

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

சென்னை திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ மண்டல அலுவலர் சடலமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த ...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்!

நகைச்சுவை நடிகர் மதன் பாப், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த மதன் பாப், தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் ...

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாக, மல்லை சத்யா தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் ...

அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு!

அமைச்சர் நாசர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை, கோட்டூர்புரத்தில் அயலக தமிழ் இளைஞர்களின் ...

முதலமைச்சரிடம் நலம் விசாரித்ததற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை – ராமதாஸ் விளக்கம்!

முதலமைச்சரிடம் நலம் விசாரித்ததற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை அபிராமபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைலாபுரம் தோட்டமே பாமக ...

தவெகவுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் விளக்கம்!

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தலில் ...

ஒரே நாளில் இரு முறை – முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு!

ஒரே நாளில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார். காலை நடைபயிற்சியின் போது, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் மாலையில் சென்னை ...

தாம்பரம் – நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் பெண் தூய்மை பணியாளர் பலி!

சென்னை தாம்பரம் பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் மோதி பெண் தூய்மை பணியாளர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ...

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு – 3 பேருக்கு நீதிமன்ற காவல்!

சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகியின் பேரன் உட்பட கைதான 3 பேருக்கும் ஆகஸ்டு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல் ...

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

சென்னையில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை ஒட்டி, 500 பனை விதைகளை இளைஞர்கள் நட்டு வைத்தனர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை ...

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு என்றும், தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது எனவும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் ...

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

ஊதிய முரண்பாடுகளை விரைந்து களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என ...

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

சென்னை கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதி வள்ளியம்மன் ...

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சென்னை தேனாம்பேட்டை அருகே திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆய்வக நுட்பனர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் காலியாக உள்ள 800க்கும் ...

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக உரிய மரியாதை அளிக்கிறது – அண்ணாமலை விளக்கம்!

இந்தியாவில் பல கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், அந்தந்தக் கட்சிகளுக்கு தேவையான மரியாதையை பாஜக அளிப்பதாகவும்  அக்கட்சியன் தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை, ...

முதல்வருக்கு மேலும் 3 நாட்கள் ஓய்வு தேவை – அப்பல்லோ மருத்துவமனை

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் அப்பல்லோ மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் ...

பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான ...

Page 1 of 31 1 2 31