Chennai - Tamil Janam TV

Tag: Chennai

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் ...

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

சென்னையில் பிரதமர் மாநாடு - இடம் தேர்வு பணி குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்ட X தள பதிவில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர ...

சென்னையில் பிரதமர் மாநாடு; இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரம்

வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் ...

ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை சேர்க்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்து 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள ...

டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது!

பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக ...

சாலையில் கேக் வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல் – சென்னையில் அதிர்ச்சி!

சென்னை பூந்தமல்லி அருகே சாலையில் கேக் வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்ட ரவுடி கும்பல், தெருவில் நடந்து சென்றவர்களை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் ...

சட்டப்பேரவை தேர்தல் – விருப்ப மனு அளித்தவர்களிடம் இபிஎஸ் 3-வது நாளாக நேர்காணல்!

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது நாளாக நேர்காணல் நடத்தினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ...

சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை – முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1970ஆம் ஆண்டுகளில் சென்னையில் இயங்கி வந்த டபுள் டக்கர் பேருந்துகள், சென்னையின் அடையாளமாகவே திகழ்ந்து ...

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காதலியை பார்க்க சென்ற ரவுடி – பிரசவ வார்டுக்குள் வெட்டி சாய்த்த மர்ம கும்பல்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் புகுந்து ரடிவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் ...

தினந்தோறும் நூல் ஆசிரியர்களுடன் உரையாடல் – சென்னை புத்தக காட்சி விஜயபாரதம் அரங்கில் ஏற்பாடு!

சென்னை புத்தகக் காட்சியில் உள்ள விஜயபாரதம் அரங்கில் தினந்தோறும் நூல் ஆசிரியர்களுடன் உரையாடல் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம். சி.ஏ மைதானத்தில் 49வது ...

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்!

தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ...

திமுக கொடி கம்பம் நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – துணை முதலமைச்சர் வருகையை ஒட்டி கொடி கம்பம் நடும் பணியின்போது சோகம்

துணை முதலமைச்சர் உதயநிதி வருகையை ஒட்டி, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ...

ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி – இருவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்!

சென்னையை சேர்ந்த நபரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேட்டை சேர்ந்த ஆனந்த் குமார், தனது ...

பாஜக எதற்கும் அஞ்சாது; திமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – கராத்தே தியாகராஜன்

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுகவினருடன் ஏற்பட்ட மோதல் : பாஜக இளைஞரணித் தலைவர் எஸ்.ஜி. சூர்யாவுடன் பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சந்திப்பு பத்திரிகையாளர் எனும் ...

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாநில கல்லூரி மாணவர் கைது!

மெரீனா கடற்கரையில் சென்ற மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த மாநில கல்லூரி மாணவர்களால் பரபரப்பு.... சென்னை மெரினா கடற்கரையில் மாநகர் பேருந்து கண்ணாடியை உடைத்த மாநில கல்லூரி ...

சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் அரங்கம் – ஆர்வத்துடன் நூல்களை வாங்கி சென்ற வாசகர்கள்!

சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் பிரசுரம் அரங்கத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பத்மன், வாசிப்பாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார் சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த விஜயபாரதம் பிரசுரம் ...

சென்னை ஆவடியில் CRPF வீரர்கள் பயிற்சி நிறைவு விழா – கண்கவர் அணிவகுப்பு!

சென்னை ஆவடியில் CRPF வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவை ஒட்டி நடைபெற்ற, கண்கவர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். CRPF பணிக்கான எழுத்து தேர்வில் ...

ஜெயலலிதாவின் மகள் என கூறிக் கொள்ளும் பெண்ணை விரட்டிய அதிமுகவினர்!

ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமையகத்திற்கு சென்றவரை, கட்சி நிர்வாகிகள் திருப்பி அனுப்பினர். ஜெயலட்சுமி என்பவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என கூறிகொள்கிறார். இந்நிலையில், அவர் ...

சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது!

சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்ணகிநகர் காவல்நிலையத்திற்கு ...

காஞ்சிபுரம் காமகோடி பீடத்திற்கு திரும்பும் யானைகள் – நீதிமன்றம் உத்தரவு!

காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான மூன்று யானைகளை, திருச்சி எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் இருந்து விடுவித்து, பீடம் நிர்வாகத்திடம் வழங்கும்படி, வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுகவினர் அராஜகம் – எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல்!

சென்னையில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது, பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி சூர்யா, திமுக-வினரால் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது வழக்கு!

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களையும் இணைக்க ...

சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு!

சென்னை எழும்பூரில் நேற்று 14வது நாளாக போராட்டம் நடத்திய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீண்ட காலமாக நிலவி ...

Page 1 of 39 1 2 39