சென்னை தியாகராய நகர் ஜவுளிக்கடையில் தீ விபத்து!
சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளிக்கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தகவல் ...
சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளிக்கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தகவல் ...
சென்னை பூந்தமல்லி அருகே ராட்சத இரும்பு பேனர் கம்பம் உடைந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. சென்னீர் குப்பம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ராட்சத பேனரின் ...
சென்னை, திருவொற்றியூரில் 40 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் விழா நடைபெற்றது. திருவொற்றியூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கபட்ட தீப்பெட்டி தொழிற்சாலையை ...
சென்னை மேற்கு மாம்பலத்தில் கோயில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக கோயில் இடிக்கப்பட்டதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் ...
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணிக்கு முழு ஆதரவளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ...
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ...
எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தி மொழி செழுமை பெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மறைந்த காமெடி நடிகர் கிரேஸி மோகன் எழுதிய 25 நூல்கள் ...
234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவர் வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ...
பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லதா ரஜினிகாந்த்தின் ...
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற மாதாந்திர கூட்டத்தில், கட்டுமான பணிகள் தொடர்பாக தீர்மானம் ...
புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை, மே 2-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ...
சென்னை நடுக்குப்பத்தில் பாஜகவினர் சார்பில் பொது இடத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதற்கு அனுமதி மறுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். நடுக்குப்பத்தில் உள்ள மீன் ...
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் நடைபெற்ற பாரம்பரிய ரயில்களின் கண்காட்சியை மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். உலக பாரம்பரிய தினத்தை ...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் ...
சென்னையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழிலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தை சேர்ந்த பலர் ...
திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ...
அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. டாஸ்மாக் தலைமை ...
சென்னையில் காவல்நிலையம் அருகே ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொண்டை ராஜ். இவர் மீது ...
மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன்களின் ...
தான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உட்கட்சி விவகாரத்தை வெளியிட்டதே குழப்பத்திற்கு காரணம் என ...
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் நேரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார். ...
சென்னை, கிண்டி அருகே திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பாபி சிம்ஹாவிடம் ஓட்டுநராக பணியாற்றி வரும் புஷ்பராஜ் ...
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies