சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் சோதனை!
சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை நந்தனம் எஸ்.எம் நகரில் உள்ள ஜெவிஎல் பிளாஸா ...
சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை நந்தனம் எஸ்.எம் நகரில் உள்ள ஜெவிஎல் பிளாஸா ...
சென்னை அடையார் அருகே 2 கனரக லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடையாறில் இருந்து புறப்பட்ட சிமெண்ட் கலவை ...
வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது சகஜமான விஷயம்தான் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய பதில் அதிருப்தியை ஏற்படுத்தி ...
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பிரசாத் அண்மையில் அடிதடி ...
சென்னையில் விசிக சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்காக, வாலாஜா சாலை முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டன. சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சியில் விசிக ...
சென்னையில் வருவாய்த்துறையை சிறப்புத் துறையாக அறிவித்து தலைமை செயலக ஊழியர்களுக்கு இணையான சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழிலகத்தில் ...
சென்னை நீலாங்கரையில் கோயிலில் கொள்ளையடிக்க முயன்ற போது திருடன் செல்போனை மறந்து விட்டு சென்ற நிலையில் அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலாங்கரை கிழக்கு ...
சென்னை நுங்கம்பாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம், 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளது. ...
சென்னை திருவல்லிக்கேணியில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்டார் திரையரங்கு அருகே உள்ள வணிக வளாகத்தின் ...
திமுக தோல்வி மனநிலையில் இருப்பதால் பல முயற்சிகளை கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய ...
சென்னை மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸெப்டோ டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். குபேரன் நகர் பகுதியை சேர்ந்த பெண் ஐடி ...
ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ...
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ வழித்தட பணித்தளத்தில் ராட்சத கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விபத்தில், எல் அண்ட் டி நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு கோடி ...
பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றை கடந்து ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ...
சென்னையில் ஆப்ரேஷன் சிந்தூரில் வெற்றி பெற்ற இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை படைப்பாளர் சங்கமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஆண்டு தோறும் ...
12ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாட்டின் இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், வி.ஐ.டி. வேந்தர் ...
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சீருடையில் புகுந்த நபர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டார். பாம்பு பிடிக்க வந்ததாகக் கூறி மதிமுக அலுவலகத்தில் ...
சென்னை அண்ணா நகரில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்காகச் சிறப்பு ...
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின் போது, ராமாபுரம் அருகே இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததில் அவ்வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் இடிபாடுகளுக்குள் ...
சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் பழுதடைந்த மின்கம்பம் குடிசை வீட்டின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்களின் ...
சென்னை பெருங்குடி பகுதி தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அதன் நிறுவனர் கார் பரிசளித்து கவுரவித்துள்ளார். பெருங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ...
சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானத்தின்போது ராட்சத தூண்கள் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி ...
நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் உள்ளே சென்று வெளி வரும் வகையில் சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை ...
சென்னை பட்டினப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரை சேர்ந்த நகை கடை உரிமையாளர் கனிஷ் என்பவர், தனது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies