சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரக் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் ...
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரக் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் ...
ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம் நிலவியது. கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம் தரையிறங்கியபோது 4வது இன்ஜினில் தீப்பற்றியது. விமானி துரிதமாக ...
ஆணவ கொலை இன்று வரை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...
பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை; அதேநேரம் ஏமாறுகிற கட்சியும் இல்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
திமுகவினரின் குற்ற செயல்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாகி விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
திமுக என்ற ஊழல் பெருச்சாளியை வீட்டுக்கு அனுப்பவே பாஜக கூட்டணி அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தம்பிகள் ...
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ...
பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமனா நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் திட்டமிட்டு ...
சென்னை விமான நிலையத்திற்கு உள்ளே அரசு பேருந்துகள் விரைவில் அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலைய வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், ஜிஎஸ்டி சாலையில் ...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை மற்றும் டெல்லி அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ...
சிம்பொனி இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் "வேலியண்ட்" என்ற தலைப்பில் தனது முதல் ...
பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினால் பாஜக பங்கேற்கும் என்றும், யூகத்தின் அடிப்படையில் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் எனவும் பாஜக மாநில தலைவர் ...
விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் ...
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ...
விமான நிலையத்தில் புதுமண பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து ...
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 23 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ...
திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட எம்.பி. நவாஸ் கனிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி காந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூலி திரைப்படத்தின் ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
தனிப்பட்ட காரணங்களுக்காக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies