chennai corporation - Tamil Janam TV

Tag: chennai corporation

சென்னையில் நீடிக்கும் அவலம் : வாகனம் நிறுத்துமிடமாக மாறிய நடைபாதைகள்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. வாகன நிறுத்துமிடங்களாகவும், சாலையோர வியாபார கடைகளாகவும் காட்சியளிக்கும் நடைபாதைகள் ...

கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சென்னை மாநகராட்சி!

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற மாதாந்திர கூட்டத்தில், கட்டுமான பணிகள் தொடர்பாகத் தீர்மானம் ...

சென்னையில் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற மாதாந்திர கூட்டத்தில், கட்டுமான பணிகள் தொடர்பாக தீர்மானம் ...

சென்னையில் புதிய மண்டலம் உருவாக்கும் பணி தற்காலிக நிறுத்தம்!

சென்னையில் புதிய மண்டலங்களை உருவாக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி தமிழக ...

உணவு டெலிவரி ஊழியர்களுக்காக 24 மணி நேர ஏசி ஓய்வறை – சென்னை மாநகராட்சி திட்டம்!

சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்காக சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் 24 ...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்!

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 ...

சென்னை மாநகராட்சியின் புதிய 6 மண்டலங்கள் பெயர் வெளியீடு!

சென்னை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மண்டலங்களின் பெயர்கள் வெளியானது. சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட ...

கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!

கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இதனால் வடசென்னை மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்திற்குக் காரணம் ...

வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலைய இணைப்பு சாலை – வர்த்தக சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு!

வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலைய இணைப்பு சாலையை வர்த்தக சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களை ...

கனமழையின் போது மின்சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் – சென்னை மாநகராட்சி

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, மின்சாதனங்களை பொது மக்கள் பயன்படுத்துவது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், வீடுகள் மற்றும் கட்டடங்களில் ...

ஆக்கிரமிப்பு இடம் என கூறி வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சி – காக்கா தோப்பு மக்கள் எதிர்ப்பு!

பூர்வ குடிகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை காக்கா தோப்பு பகுதியில் வசித்து வரும் தங்களது வீடுகளுக்கு அனைத்து வரிகளும் கட்டிய நிலையில், ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி ...

மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்பு – சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மழை காலங்களில், சென்னையில் உள்ள ...

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளங்கள் – பணிகளை தொடங்கியது சென்னை மாநகராட்சி!

சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பசுமைவெளியை அதிகரிக்கும் ...

மழைநீர் வடிகால், சாலைப் பணி டெண்டர் முறைகேடு புகார் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மழைநீர் ...

சென்னை பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மைப்பணி!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பேருந்து நிறுத்தங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ...

செல்லப் பிராணி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

ஆபத்து விளைவிக்கும் செல்லப் பிராணிகளை கட்டுப்பாடின்றி திரியவிட்டால், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், மாநகராட்சியின் உரிமம் பெற்ற ...