சென்னையில் புதிய மண்டலம் உருவாக்கும் பணி தற்காலிக நிறுத்தம்!
Jun 22, 2026, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் புதிய மண்டலம் உருவாக்கும் பணி தற்காலிக நிறுத்தம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 5, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் புதிய மண்டலங்களை உருவாக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

கடந்த மாதம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டுகள் பதவிக் காலம் முழுமையாக முடிந்த பின்னரே புதிய மண்டலங்களை உருவாக்க முடியும் என விதி உள்ளது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால், 2027-ம் ஆண்டிலேயே புதிய மண்டலங்களை உருவாக்க முடியும்.

மணலி மண்டலத்தை பிரித்து திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் சேர்ப்பதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய காரணங்களால் புதிய மண்டலங்கள் உருவாக்கும் பணியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

Tags: tamil nadu governmentchennai corporationcreating new zones in Chennai.
ShareTweetSendShare
Previous Post

போதைக்கு எதிராக அமைதி நடனம் : மாணவிகள் அசத்தல்!

Next Post

ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Related News

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies