CHENNAI NEWS - Tamil Janam TV

Tag: CHENNAI NEWS

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளால் பெண் அதிருப்தி!

சென்னை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகளால் பெண் ஒருவர் அதிருப்தியடைந்து வெளியேறினார். சென்னை அடுத்த கோவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் தா.மோ. ...

கலை கண்களுக்கு விருந்து : ஓவியங்கள் உலகம் சிற்பங்களின் சங்கமம்!

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சியில் இடம்பெற்றிருந்த படைப்புகள் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. கண்காட்சி எனும் பெயரில் ...

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை எனும் பெருமையைக் கொண்ட சென்னை மெரினா கடற்கரை தற்போது நீலக்கொடி அந்தஸ்தைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. நீலக்கொடி சான்றிதழைப் பெறச் ...

போதை பொருள் கடத்தல் வழக்கு – நைஜீரிய பெண் கைது!

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நைஜீரிய பெண்ணைப் போலீசார் கைது செய்தனர். சூளைமேடு பகுதியில் கடந்த ஜனவரி 25ம் தேதி கொக்கைன் விற்பனைச் செய்ததாக ...

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்த நிலையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது மருத்துவ பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடைபெற்ற ...

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

சாலைப்பணி, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் பதிக்கும் பணி என வருடத்தின் 365 நாட்களிலும் நடைபெறும் பணிகளால் கோடம்பாக்கம் மற்றும் சூளைமேடு பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி ...

மக்கள் அதிக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்கப்படும் : மேயர் பிரியா பேட்டி!

தி.நகர் போன்ற மக்கள் அதிக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாகச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் ...

மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

சென்னை மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  நாடு முழுவதும் புதன்கிழமை ...

சென்னையில் நீடிக்கும் அவலம் : வாகனம் நிறுத்துமிடமாக மாறிய நடைபாதைகள்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. வாகன நிறுத்துமிடங்களாகவும், சாலையோர வியாபார கடைகளாகவும் காட்சியளிக்கும் நடைபாதைகள் ...

தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆருஷ் பிறந்த 23 மாதங்களிலேயே பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஆருஷுக்கு இருக்கும் தனித்துவமிக்க அறிவாற்றல் குறித்தும் அவர் படைத்த சாதனைகள் குறித்தும் இந்த செய்தித் ...

நீதிபதியின் மகனை தாக்கியதாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு!

சென்னை முகப்பேர் அருகே உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனைத் தாக்கிய வழக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி என்பவர் ...

சென்னை : போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த 3 பேர் கைது!

சென்னை வானகரம் பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணி கோயில் தெருவில், தனியார்ப் பள்ளி ...

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் ...

தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ...

பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!

சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ...

சென்னை : அடிக்கடி வேலை செய்யச் சொன்னதால் தந்தையை கொன்ற மகன்!

சென்னையில் தந்தையை மகன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் சென்னை 7 கிணறு வைத்தியநாதன் தெருவில் வசித்து ...

சீமானுக்கு எதிரான பாலியல் புகார் : நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரில் நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ...

போதைப்பொருள் விற்பனை – நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது!

சென்னை சூளைமேடு பகுதியில் Cocaine போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மயூர் புராட் ...

கொடுங்கையூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இளைஞர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம்!

சென்னை கொடுங்கையூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இளைஞர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சாய்ராம், சென்னை கொடுங்கையூரில் வசிக்கும் ...

உடைமைகளை பற்றி கவலை வேண்டாம் : பயணிகளிடம் வரவேற்பை பெற்ற “டிஜிட்டல் லாக்கர்” சேவை!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை ...

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம் ஆன்மிக நிகழ்ச்சி – மாதா அமிர்தானந்தமயி பங்கேற்பு!

சென்னை வடபழனியில் நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவம் எனும் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதா அமிர்தானந்தமயி, அம்ரித் 2025 எனும் புத்தகத்தை வெளியிட்டார். சென்னை வடபழனியில் உள்ள அவிச்சி ...

போதைப் பொருள் தடுக்கும் பணியில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது : சங்கர் ஜிவால்

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான் சிறப்பாக செயல்படுவதாக, டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். காவல்துறை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ...

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

மூன்று சக்கர வாகனம் மற்றும் பேட்டரி நாற்காலி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள மாற்றித்திறனாளிகள் ஆணையரகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ...

Page 1 of 3 1 2 3