சென்னை : தம்பதிகள் போல் நடித்து சைக்கிள் திருடிய இருவர் கைது!
சென்னை முகப்பேர் அருகே தம்பதிகள் போல இருசக்கர வாகனத்தில் வந்து சைக்கிள் திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தம்பதிகள் போல் வந்தவர்கள் சைக்கிள் திருடும் சிசிடிவி ...
சென்னை முகப்பேர் அருகே தம்பதிகள் போல இருசக்கர வாகனத்தில் வந்து சைக்கிள் திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தம்பதிகள் போல் வந்தவர்கள் சைக்கிள் திருடும் சிசிடிவி ...
சென்னை பள்ளிக்கரணை அருகே, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பாலாஜி நகர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ...
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ...
அரை நூற்றாண்டாக சென்னையின் அடையாளமாகவும் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயமாகவும் திகழ்ந்த சென்னை உதயம் தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. உதயம் தியேட்டர் உடனான ரசிகர்களின் நினைவலைகளை இந்த ...
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் ...
சென்னையில் வட மாநில சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், ...
சென்னையில் ஆபத்தான முறையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் பதிவிட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் ...
சென்னை அடுத்த தாம்பரத்தில் லீஸ் பணத்தை திரும்பி தர தாமதம் ஆனதால் இடைத்தரகரை திமுகவை சேர்ந்த எம்எல்ஏ ராஜா அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது. தாம்பரத்தை சேர்ந்த ...
சென்னையில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 7 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். பெசன்ட் நகர் கடற்கரையில், தனியார் மருத்துவமனை சார்பில் இந்த ...
இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநிலக் கல்லூரி வாயில் முன்பு மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். சென்னை மாநிலக் கல்லூரிக்கு உடனடியாக முழு நேர முதல்வரை நியமிக்க ...
சென்னை சூளைமேடு பகுதியில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அண்ணா நெடும்பாதை ...
சென்னையில், தனியார் பல்கலைக்கழக பொறியாளரின் செயின் பறித்த இருவரை சிசிடிவி காட்சியை கொண்டு மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொறியாளர் ...
சென்னை மாங்காடு அருகே இரவோடு இரவாக கோயிலை அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் சாலை பகுதியில் ...
ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுப் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அண்ணா பல்கலைக்கழக ...
தமிழக கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழக ...
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் 29 வது பிளாக் பகுதியில் வசித்து ...
சென்னை வேளச்சேரியில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களின் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி பகுதியில் ...
கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ...
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது என புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் ...
கள்ளச்சாராய விவகாரத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி மகேஷ் அகர்வால் உள்பட இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 பேர் ...
சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ...
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒட்டு மொத்தமாக 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies