Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சென்னையில் சீறிப்பாய்ந்த விமானங்கள் – சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு இந்திய விமானப்படையினர் ஒத்திகை!

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி ...

சென்னையில் விமானப்படை சாகச ஒத்திகை – பயணிகள் விமானங்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்!

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பயணிகள் விமானங்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமானப்படை தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் வரும் 6ம் தேதி விமானப்படை ...

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்து ஆயிரத்து 903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச ...

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என ...

பூந்தமல்லி அருகே பள்ளத்தில் கார் கவிந்து விபத்து – சிசிடிவி காட்சி!

சென்னை பூந்தமல்லி அருகே மின்சார வயர்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. ஆந்திராவைச் சேர்ந்த பவன் என்பவரது நண்பர் வெளிநாட்டில் ...

கிண்டி ரயில் நிலையத்தில் வருகிறது வணிக வளாகம், மல்டி லெவல் கார் பார்க்கிங் – பணிகள் தொடக்கம்!

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் மறு உருவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளது. நாள்தோறும் 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையிலும், 150 ...

அரசின் அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவேன் – நடிகர் கார்த்தி

அரசின் அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவேன் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் செம்பொழில் ...

தீவுத் திடலில் பட்டாசு கடைகள் – டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த மனு மீதான ...

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் மரியாதை!

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது ...

அடுத்த 3 நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த மூன்று நாட்களுக்கு  தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ...

இந்து கோயில்களின் உண்டியல் மட்டும் திமுக அரசுக்கு வேண்டுமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

இந்துக் கோயில்கள் வேண்டாம். கடவுள் வேண்டாம் என சொல்லும் திமுக அரசுக்கு, கோயில்களில் இருக்கும் உண்டியல்கள் மட்டும் வேண்டுமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

உச்ச நீதிமன்றம் ஜாமின் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு!

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். . போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி  ...

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் : வழக்கின் முழு விவரம் – சிறப்பு கட்டுரை!

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு கடந்து வந்தபாதையை சற்று விரிவாக பார்க்கலாம். ...

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் ...

சென்னையில் ஆடம்பர கார் அணிவகுப்பு : ஒரே இடத்தில் குவிந்த High-tech கார்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆடம்பர கார் விரும்பிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒட்டுமொத்த சொகுசு கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி சென்னை அடுத்த நீலாங்கரையில் நடைபெற்றது. கண்காட்சியில் பங்கேற்ற ஆடம்பர கார்கள் குறித்தும், ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு – அதிமுக மகளிர் அணி சார்பில் ஆரப்பாட்டம்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் ...

இரு மடங்காக உயர்ந்த கல்விக்கட்டணம் – தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!

சென்னை மடிப்பாக்கத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈச்சங்காடு - கிண்டி  சாலையில் ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற தனியார் ...

தி.மு.க.,வில் மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த நிலையில், அமைச்சரவை மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை தரப்போகிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ...

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி பாஜக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஹெச்.ராஜா அறிவிப்பு!

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார் சென்னை ...

மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...

திமுக – காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600 மீனவர்கள் கொல்லப்பட்டனர் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 600 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், பாஜக ஆட்சியில் மீனவர்கள் மீட்கப்படுவதாகவும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பிரதமர் ...

சென்னையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் நபர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கடற்கரை சாலையில் உள்ள ...

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

இந்தியாவிலேயே தரமான ஆய்வகத்தில் திருப்பதி லட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் விலங்குகளில் கொழுப்புகள் கலக்கப்பட்ட உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் ரவுடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி ...

Page 17 of 27 1 16 17 18 27