Chennai - Tamil Janam TV

Tag: Chennai

குண்டும் குழியுமாக காணப்படும் சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில் சாலை மேடு பள்ளத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையை நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் ...

இடிந்து விழும் வீடுகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை என்ன? – சிறப்பு தொகுப்பு!

சென்னை பட்டினம்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம், மேற்கு மாம்பலத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து என குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் ...

இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வரும் பிரதமர் மோடி அரசு – மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம்!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கலாசாரத்தை பாதுகாத்து வருவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா அறக்கட்டளை ...

திமுக அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் – சசிகலா பேட்டி!

திமுக அரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான்  ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நேர்ச்சை ...

சென்னை டிபி சத்திரத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நாகேந்திரன், வினோத் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து ...

உலக தியான தினம் – ஐநாவில் தியானம் மேற்கொள்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

உலக தியான தினத்தை ஒட்டி வாழும் கலை நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஐநாவில் இன்று தியானம் மேற்கொள்கிறார். இன்றைய தினம் உலக தியான தினம் ...

சென்னையில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் – 5 பேர் படுகாயம்!

சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். பேனாம்பேடு சாலையில் இரவு நேரத்தில் 3 இளைஞர்கள் கஞ்சா ...

தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரை 28 கிலோமீட்டர் ...

கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!

கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இதனால் வடசென்னை மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்திற்குக் காரணம் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய அரசு மக்களுக்கு உரிய முறையில் விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். சென்னை பல்லவன் ...

2025-ஆம் ஆண்டு DMK FILES 3 வெளியிடப்படும் – அண்ணாமலை தகவல்!

2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் DMK FILES THREE வெளியிடப்படும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர், திராவிட கட்சி இல்லாத ...

அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் !

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் சென்னை முகலிவாக்கத்தில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ...

சென்னையில் நடைபெற்ற ஜடா பாராயணம் நிகழ்ச்சி!

சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் கலைமகள் மாத இதழ் மற்றும் தேஜஸ் பவுண்டேசன் சார்பில் ஜடா பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்பட்டு கணேஷ கனபாடிகள் ...

தமிழகத்தில் கூட்டணி இல்லாமல், தனித்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக தான் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

கூட்டணி வரும்... போகும்... ஆனால் அதிமுகவின் கொள்கை என்றும் மாறாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் தனியார் திருமண ...

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் – 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ...

சென்னை வானகரத்தில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்!

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ...

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்!

உடல்நலக்குறைவால் காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் ...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – சென்னையில் ஆர்எஸ்எஸ் சார்பில் கருத்தரங்கம்!

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், சின்மயா மிஷன் சார்பில் சுவாமி மித்ரானந்தா, ஓய்வுப்பெற்ற ராணுவ ...

பூந்தமல்லி சிறையில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் – துணை ஜெயிலர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்!

சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி சிறையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், துணை ஜெயிலர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பூந்தமல்லி கிளை ...

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பால்கனி இடிந்த விவகாரம் – வீடுகள் கணக்கீடு செய்யும் பணி தொடக்கம்!

சென்னையில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து வீடுகளை கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது. பட்டினப்பாக்கம் அடுத்த சீனிவாசபுரத்தில் ...

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – நினைவு இல்லத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நினைவு இல்லத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ...

அதானியை தனது குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என ஸ்டாலின் கூறுவாரா? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

அதானியை தனது குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில், ...

மூதறிஞர் ராஜாஜி 146-வது பிறந்தநாள் – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மூதறிஞர் ராஜாஜியின் 146-வது பிறந்த நாள் ...

சென்னை ஓட்டேரியில் ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்!

திமுக பிரமுகர் கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை சென்னை ஓட்டேரியில் போலீசார் சுட்டு பிடித்தனர். வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்த அறிவழகன், ...

Page 4 of 21 1 3 4 5 21