ராமாபுரம் அருகே மெட்ரோ ராட்சத தூண்கள் சரிந்த விபத்து – ஒருவர் பலி!
சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானத்தின்போது ராட்சத தூண்கள் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி ...
சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானத்தின்போது ராட்சத தூண்கள் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி ...
நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் உள்ளே சென்று வெளி வரும் வகையில் சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை ...
சென்னை பட்டினப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரை சேர்ந்த நகை கடை உரிமையாளர் கனிஷ் என்பவர், தனது ...
சென்னையில் கட்டடக் கழிவுகளைச் சாலையில் கொட்டினாலும், கட்டுமானப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். ...
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக சென்னையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத ...
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மின்சாரம் தாக்கி இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் உயிரிழந்தார். கோவையை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பணியாளரான பிரகாஷ்ராஜ் என்பவர் சென்னையில் உள்ள ...
சென்னை திருவல்லிக்கேணி அருகே சாலையை கடக்க முயன்றபோது சொகுசு கார் மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி அருகே இரவு வாலாஜா சாலையை ...
சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநரை ராட்வீலர் நாய்கள் கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை அருகே மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் ...
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பிரதான அடித்தளமாக பூத் கமிட்டி இருப்பதால், அதனை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி ...
சென்னை தண்டையார்பேட்டையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், ...
உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிக்கிம், கோவா மாநிலங்கள் உருவான தினவிழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ...
டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியில் ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் ...
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சரை முற்றுகையிட்டு பல்கலைக் கழக தற்காலிக ஊழியர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 2001-ம் ...
சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பிரதமர் ...
நல்ல கதையை கொடுத்தால் அதனை படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாக கலைமகள் இலக்கிய மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கி.வா.ஜ., குடும்பத்தினர் மற்றும் கலைமகள் ...
சென்னையில் இன்று நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க விமான நிலையம் வந்தடைந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு ...
சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை கோபாலபுரத்தில் மத்திய ...
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஊடகப்பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ...
சென்னையில் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காகப் போக்குவரத்தை போலீசார் நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா..? எங்களுக்கு இல்லையா..? எனச் சரமாரியாகக் ...
நடிகர் விஷாலை ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நடிகை சாய் தன்ஷிகா அறிவித்துள்ளார். சாய் தன்ஷிகா நடித்த "யோகி டா" படத்தின் பாடல் ...
சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சிக்னல் அருகே சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதில், அந்த வழியாகச் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ...
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய ...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை ...
தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தற்போது தொடர்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பிறகு கூட்டணி குறித்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies