தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – 3 பேர் கைது
சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்ததாக புகார் ...
சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்ததாக புகார் ...
சென்னையில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 500 மாநகராட்சி பள்ளி மாணவிகள், தற்காப்பு கலை நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர் . சென்னை எழும்பூர் நேரு பூங்காவில், தமிழ்நாடு ...
ரோட்டரி கிளப் ஆப் சென்னை மெராக்கி குழுவின், ஸ்பிரட் தி விங் கார் பயணத்தின் இலக்கை எட்டியதை அடுத்து, 3 பெண்களும் மீண்டும் சென்னை நோக்கி பயணம் ...
சென்னை நந்தனத்தில் Prestige Polygon ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனம் அண்ணா சாலையில் பிரபல கட்டுமான துறை நிறுவனமான ...
தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் ...
மும்மொழிக் கொள்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் எண்ணத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படக்கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம பேசிய அவர், மும்மொழிக் ...
20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் தான் இருக்கும் இடமே வேறு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ...
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் வழங்கப்படாத ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு குவிந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணி ...
தான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்மொழிக் கொள்கையை விசிக வரவேற்ப்பதாகவும், ...
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ...
திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியதாக தமிழக பாஜக மாநில ...
சென்னை அயப்பாக்கத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினரே கோலங்களை வரைந்து, அதனை அப்பகுதி மக்களே வரைந்தது போல் சித்தரித்தது, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கள ஆய்வு மூலம் ...
சென்னை பாரிமுனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. சக்ஷம் தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற ...
சென்னையில் மாதா அமிர்தானந்தமயி அம்மாவை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரிடம் ஆசி பெற்றார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாதா அமிர்தானந்தமயி ...
திமுக நடத்திய போராட்டத்திற்காக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் ...
சென்னை முகப்பேர் அருகே வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும்போது, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு முகப்பேர் ...
அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற ...
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் ...
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலை எந்த முன்னறிவிப்பும் இன்றி மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜிஏ நகரில் 50 வருடம் ...
சென்னை குரோம்பேட்டையில் போலீஸ் என கூறி 70 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலையூர் அடுத்த செம்பாக்கம் ...
மணலி அருகே மாநகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சென்னை மணலி சின்ன சேக்காடு அருகே ...
கடந்த 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் உரிய தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு ...
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற வெகுஜன தன்னார்வ தூய்மை' நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற வழக்கமான 'வெகுஜன ...
கன்னியாகுமரி, கோவை வரிசையில் மத்திய சென்னையும் பாஜகவின் கோட்டையாக மாறி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் பாஜக கிழக்கு சென்னை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies