சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 10 வது நாளாக போராட்டம் – 650 மீது வழக்கு!
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 650 இடைநிலை ஆசிரியர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் இடைநிலை ...
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 650 இடைநிலை ஆசிரியர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் இடைநிலை ...
சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோதமாக கடைகள் செயல்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் பச்சையம்மன் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகள் ...
சென்னை திருமுல்லைவாயலில் நிறுத்தப்பட்டிருந்த ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். திருமுல்லைவாயலில் ஐயப்ப பக்தர்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்காக டூரிஸ்ட் ...
திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டு விட்டு "உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ...
சென்னை நந்தனத்தில் 49ஆவது புத்தகக் காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ...
சென்னை திருவல்லிக்கேணியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலின் நுழைவாயில் கட்டுமானப் பணிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் ...
AI போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இனி பட்டப்படிப்பு மட்டும் போதாது, ஒவ்வொரு நாளும் அறிவை வளர்ப்பது அவசியம் என மாணவர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். ...
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுத்தது நம் அனைவருக்கும் பெருமை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் ...
சம வேலைக்கு சம ஊதியம் கோரி 7-வது நாளாக போராட்டம் நடத்திய ஆயிரத்து 180 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் ...
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க ...
வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...
சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினி காந்த்துக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க ...
சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து மாதங்களாக தூய்மை பணியாளர்கள் ...
சென்னை திருவான்மியூர் அருகே அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை செய்து சுமார் 16 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் ...
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் ...
சென்னை காமராஜர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 285 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன ...
தமிழகத்திற்கு ஒரு திறமையான டிஜிபியை நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் ...
சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஊதிய முரண்பாடுகளை களைய கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி ...
சங்கீத சாகர் கலாச்சார அறக்கட்டளை மற்றும் SRM பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழாவின் தொடக்க நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மார்கழி மாத இசை ...
21-வது சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கடுகிறது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் பாறைத் தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட ...
சென்னையில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 2வது நாளாக நடைபெறுகிறது. தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ...
சென்னை அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. அண்ணாசாலையில் செயல்பட்டுவரும் BSNL அலுவலகத்திற்கு வழக்கம்போலப் பணிக்குச் சென்ற ஊழியர்கள், ...
பணி நிரந்தரம் கோரி போராடி வரும் செவிலியர்களை தனியார் மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக போலீசார் வெளியேற்றியதால், 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கிளாம்பாக்கம் ...
சென்னைவாசிகளால் பெரிதும் வரவேற்கப்பட்ட "ஸ்மார்ட் பைக்" திட்டம் திமுக அரசின் அலட்சியத்தால், பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இதைப் பற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.. சென்னை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies