Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 10 வது நாளாக போராட்டம் – 650 மீது வழக்கு!

சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 650 இடைநிலை ஆசிரியர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் இடைநிலை ...

சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோத கடைகள் – பொதுமக்கள் போராட்டம்!

சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோதமாக கடைகள் செயல்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் பச்சையம்மன் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகள் ...

சென்னையில் நின்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம்!

சென்னை திருமுல்லைவாயலில் நிறுத்தப்பட்டிருந்த ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். திருமுல்லைவாயலில் ஐயப்ப பக்தர்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்காக டூரிஸ்ட் ...

முதலமைச்சரை காவடி எடுக்க சொல்லவில்லை, கோயிலில் சாமி தரிசனம் செய்யதான் சொல்கிறேன் – எல்.முருகன்

திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டு விட்டு "உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ...

சென்னையில் 49-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

சென்னை நந்தனத்தில் 49ஆவது புத்தகக் காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ...

திருவல்லிக்கேணி ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் நுழைவு வாயில் கட்டுமானப்பணி – சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

சென்னை திருவல்லிக்கேணியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலின் நுழைவாயில் கட்டுமானப் பணிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் ...

இளைஞர்களால் இந்தியா வல்லரசாக மாறும் – குடியரசு துணைத்தைலைவர் சிபிஆர் நம்பிக்கை!

AI போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இனி பட்டப்படிப்பு மட்டும் போதாது, ஒவ்வொரு நாளும் அறிவை வளர்ப்பது அவசியம் என மாணவர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். ...

தமிழகத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத்தலைவராக அமர்த்தி பிரதமர் மோடி அழகு சேர்த்துள்ளாளர் – எல்.முருகன்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுத்தது நம் அனைவருக்கும் பெருமை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் ...

சம வேலைக்கு சம ஊதியம் கோரி 7-வது நாளாக போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு!

சம வேலைக்கு சம ஊதியம் கோரி 7-வது நாளாக போராட்டம் நடத்திய ஆயிரத்து 180 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் ...

சென்னையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க ...

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை – சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

வங்கிக் கடன் மோசடி வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...

சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உற்சாகம்!

சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினி காந்த்துக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க ...

சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!

சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து மாதங்களாக தூய்மை பணியாளர்கள் ...

அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை செய்து சுமார் 16 கோடி ரூபாய் மோசடி – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

சென்னை திருவான்மியூர் அருகே அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை செய்து சுமார் 16 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் ...

அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் – குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் ...

சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்கு!

சென்னை காமராஜர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 285 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன ...

டிஜிபி நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திற்கு ஒரு திறமையான டிஜிபியை நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் ...

சென்னையில் 3-வது நாளாக போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது!

சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஊதிய முரண்பாடுகளை களைய கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி ...

சென்னையில் நடைபெற்ற மார்கழி இசை விழா தொடக்க நிகழ்ச்சி!

சங்கீத சாகர் கலாச்சார அறக்கட்டளை மற்றும் SRM பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழாவின் தொடக்க நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மார்கழி மாத இசை ...

ஆழிப்பேரலை 21-வது நினைவு தினம் – பல உயிர்களை காவு வாங்கிய சுனாமி அலைகள்!

 21-வது சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கடுகிறது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் பாறைத் தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட ...

சென்னையில் 2-வது நாளாக நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

சென்னையில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 2வது நாளாக நடைபெறுகிறது. தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ...

சென்னை அண்ணாசாலை BSNL அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. அண்ணாசாலையில் செயல்பட்டுவரும் BSNL அலுவலகத்திற்கு வழக்கம்போலப் பணிக்குச் சென்ற ஊழியர்கள், ...

பணி நிரந்தரம் கோரி போராடி வரும் செவிலியர்கள் – திருமண மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றிய போலீசார்!

பணி நிரந்தரம் கோரி போராடி வரும் செவிலியர்களை தனியார் மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக போலீசார் வெளியேற்றியதால், 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கிளாம்பாக்கம் ...

முடங்கிக் போன ஸ்மார்ட் பைக் திட்டம் : சென்னை மாநகராட்சியின் அலட்சியம்தான் காரணமா?

சென்னைவாசிகளால் பெரிதும் வரவேற்கப்பட்ட "ஸ்மார்ட் பைக்" திட்டம் திமுக அரசின் அலட்சியத்தால், பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இதைப் பற்றிய சிறப்பு செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.. சென்னை ...

Page 9 of 46 1 8 9 10 46