Chennai - Tamil Janam TV

Tag: Chennai

மடிப்பாக்கத்தில் கொட்டப்படும் குப்பைகள் – நோய் தொற்று ஏற்படும் அபாயம்!

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து ...

பெண் பயணியை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு – அரசு பேருந்து ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பயணிகள்!

சென்னை ஓட்டியம்பாக்கம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து ஓட்டுநரை பிடித்து காவல் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர். சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் ...

சென்னையில் கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில்  நேற்று இரவில் பெய்த கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதி கனமழை பெய்தது. இதனால் திரும்பும் திசையெல்லாம் மழைநீர் ...

சென்னை மேயராக இருந்த போது ஸ்டாலின் செய்த பணிகள் என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

5 ஆண்டுகள் மேயராக இருந்தபோது சென்னைக்கு ஸ்டாலின் செய்தது என்ன?? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இனி ஒரு ...

அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

அதிமுகவின் 53ம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுகவை எம்.ஜி.ஆர் ...

தொடர் மழை – சென்னை நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை ...

நவராத்திரி விழா கொண்டாட்டம் – இல்லத்தை கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றிய தம்பதி!

நவராத்திரி விழாவையொட்டி சென்னை கே.கே.நகரில் வீட்டையே கொலுவுடன் கூடிய குகை கோயிலாக மாற்றியமைத்து வழிபாடு நடத்திவரும் தம்பதியினரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.கே. நகரை சேர்ந்த பத்ரி ...

தீபாவளி பண்டிகை – புத்தாடை வாங்க ஜவுளிக்கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள்!

தீபாவளி பண்டிகையையொட்டி, தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்க பொது மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு படையெடுத்தனர். தீபாவளி பண்டிகை வரும் 31-ம் ...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 16-ஆம் தேதி ரெட் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

அக்டோபர் 16ஆம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் – மின் கம்பத்தில் மோதி படுகாயம்!

சென்னை ராயபுரத்தில், ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார். சென்னை மாதவரத்தைச் சேர்ந்த அபிலாஷ், பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் ...

வேளச்சேரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி!

சென்னை வேளச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலைப் பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்த நிலையில்,  அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலியானார். ...

வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!

சென்னையில், வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிமுக ...

கோயம்பேடு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவு விலை தக்காளி, வெங்காயம் தரமாக இல்லை – வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு!

கோயம்பேட்டில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவான விலையில் விற்கப்படும் தக்காளி, வெங்காயம் நல்ல தரத்தில் இல்லை என வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் ...

ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் – படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் பலி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ...

வரத்து குறைவு – தக்காளி விலை உயர்வு!

கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி ...

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியான விவகாரம் – தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா ...

பரிதவிக்கும் வியாபாரிகள் : பயன்பாட்டிற்கு வராத நவீன மீன் அங்காடி – சிறப்பு கட்டுரை!

மீனவ மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை பட்டினம்பாக்கத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடி, திறக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. ...

வான் சாகச நிகழ்ச்சியை காண சென்ற 60 வயது முதியவர் உயிரிழப்பு!

மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த 60 வயது முதியவர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா ...

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

சென்னை உள்ளிட்ட தமிழக்த்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது. சென்னையில் ஆர்.எஸ்.எஸ். வடதமிழகம் தலைவர் குமாரசாமி தலைமையில், எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து பேரணி ...

வான் சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் – 3 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி நிறைவுபெற்ற நிலையில் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முற்பட்ட மக்களால் சாந்தோம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ...

Limca Book of Records-இல் இடம்பெறும் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி அதிக மக்கள் நேரில் பார்வையிட்ட நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்ற நிலையில், இது லிம்கா புக் ஆஃப் ரெக்காட்ஸிலும் ...

வியப்பில் ஆழ்த்திய சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு!

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியில் சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. மெரினா கடற்கரையில், SKAT C-17, HAWK ரக விமானங்களின் ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்பு!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் ...

MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்!

விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில், ...

Page 9 of 21 1 8 9 10 21