இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!
மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். நாகலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்துவந்த இல.கணேசன், ஆகஸ்ட் 8-ம் தேதி தனது ...
மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். நாகலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்துவந்த இல.கணேசன், ஆகஸ்ட் 8-ம் தேதி தனது ...
நாகலாந்து ஆளுநர் இல கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் ...
திமுக அரசின் அலட்சியத்தால் மின் விபத்துக்கள் ஏற்பட்டு அகால மரணங்கள் தொடர்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...
சென்னை மாமல்லபுரத்திற்கு வருகை தந்த கியூபா நாட்டு தூதர், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட்டார். கியூபா நாட்டு தூதர் யுவான் ...
சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம் நிலவியது. கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம் தரையிறங்கியபோது 4வது இன்ஜினில் தீப்பற்றியது. விமானி துரிதமாக ...
சென்னை விருகம்பாக்கத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் நிலையில் ஏராளமான சின்னத்திரை நடிகர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சிவன் ...
சென்னை குரோம்பேட்டையில் ரயில் நிலையம் செல்ல அமைக்கப்பட்டுள்ள தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரோம்பேட்டை சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் செல்வதற்காக தானியங்கி ...
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து ...
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், பாஜக நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பயிலரங்கிற்கு, பாஜக ...
சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் குருபூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோயிலில் அவர் பிறந்த ஆடி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி நேற்று இசை கச்சேரி, ...
சென்னை கே.கே.நகரில் உள்ள பிடாரி காளியம்மன் கோயிலில், லாக்கரை உடைத்து 7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கொள்ளை ...
குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் நம்மை வேறு எதுவும் ஒன்றும் செய்யாது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் சின்மயா மிஷன் சார்பில் குரு ஆராதனா ...
சென்னை திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ மண்டல அலுவலர் சடலமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த ...
நகைச்சுவை நடிகர் மதன் பாப், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த மதன் பாப், தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் ...
மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாக, மல்லை சத்யா தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் ...
அமைச்சர் நாசர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை, கோட்டூர்புரத்தில் அயலக தமிழ் இளைஞர்களின் ...
முதலமைச்சரிடம் நலம் விசாரித்ததற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை அபிராமபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைலாபுரம் தோட்டமே பாமக ...
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தலில் ...
ஒரே நாளில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார். காலை நடைபயிற்சியின் போது, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் மாலையில் சென்னை ...
சென்னை தாம்பரம் பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் மோதி பெண் தூய்மை பணியாளர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ...
சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகியின் பேரன் உட்பட கைதான 3 பேருக்கும் ஆகஸ்டு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல் ...
சென்னையில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை ஒட்டி, 500 பனை விதைகளை இளைஞர்கள் நட்டு வைத்தனர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை ...
போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு என்றும், தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது எனவும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies