பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை – சிபிஆர் பேச்சு!
பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் நடந்த ...
பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் நடந்த ...
கோவை மக்கள் தான் தனக்கு பாதுகாப்பு என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ...
நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 60 % நெல் கொள்முதல் ...
கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, குடியிருப்புப் பகுதியில் இருந்த விநாயகர் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்த சம்பவத்தால், பரபரப்பான சூழல் நிலவுகிறது. கோவை சுந்தராபுரம் வி.எஸ்.என்.கார்டன் பகுதியில் ...
கோவையில் நடைபெற்ற dude திரைப்படத்தின் வெற்றி விழாவில் மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் dude திரைப்படத்தின் வெற்றி ...
டெல்டா மாவட்டத்துக்கு சொந்தக்காரர் என பெருமையாக சொல்லிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் ...
கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள PERFORMANCE CAR பிரிவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். கோவையில் உள்ள ஜி.டி. கார் அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR ...
தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சிறப்பான நிதியுதவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ...
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் சாலை பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஜி.டி.நாயுடு ...
கோவையில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலம்களுக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ...
கோவையில் உலக நன்மை வேண்டி விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணத்தை 2 கோடி முறைக்கும் மேல் பக்தர்கள் ஒன்றாக பாடினர். கோடி விஷ்ணு நாம பாராயணம் அமைப்பு சார்பில் ...
கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோவை இடையர்பாளையம் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பல ஆண்டுகளாக தங்கி, பல்வேறு ...
கோவை மாவட்டம் காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரை, போலீசார் கைது செய்தனர். காளம்பாளையம் ஊராட்சியில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை ...
கோவை மாவட்டம், காளப்பட்டியில் வங்கி கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளரை ஆள் வைத்து தாக்கிய மேலாளர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை காளப்பட்டியில் இயங்கி ...
கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சுகுணா ...
ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற ...
தவெக தலைவர் விஜய் பொது இடங்களில் மற்ற கட்சி தலைவர்களை தன்னுடன் ஒப்பிட்டு பேசுவது சரியானதல்ல என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை ...
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 500 பேர் பாஜகவில் இணைந்தனர், இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கோவை தெற்கு மாவட்டம் ...
கோவையில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளையொட்டி 75 ஓவியங்கள் இடம் பெற்றுள்ள கண்காட்சி தொடங்கப்பட்டது. கோவையில் பாஜக சார்பில் 'மோடியின் தொழில் மகள்' எனும் பொதுக்கூட்ட ...
கோவையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலையுடன் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். கோவையில் உள்ள அண்ணாமலை இல்லத்தில் நடைபெற்ற சந்திபில் பல்வேறு விவகாரங்கள் ...
மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாகவும், ராமர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
கோவையில் உலா வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. தொண்டாமுத்தூரில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் ...
கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்தில் ஓணம் பண்டிகையையொட்டி கேரளா செல்லும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கோவை மாவட்டத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். ...
கோவை மாவட்டம் அரசூரில் ஓணம் பண்டிகையையொட்டி கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அரசூரில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies