coimbatore - Tamil Janam TV

Tag: coimbatore

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிபிஆரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதவில், ...

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை லாவகமாக எடுத்த ரயில்வே போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேட்டுப்பாளையம் – போத்தனூர் இடையிலான மெமு ரயிலில் தேவ் ஆதிரன் ...

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

என்டிஏ சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் ...

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் ...

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இபிஎஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ...

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணை தலைவர் தேர்தலின் NDA வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை காணலாம், 1957ஆம் ஆண்டு அக்டோபர் ...

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவந்த ஜெகதீப் தன்கர், உடல் நிலையை காரணம் ...

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்!

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா, பாரம்பரியம் ...

கோவை ரத்தினபுரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா – கிருஷ்ணர், ராதை வேடங்களில் குழந்தைகள்!

கோவை ரத்தினபுரியில் விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு மற்றும் பஜ்ரங்தள் அமைப்பு இணைந்து நடத்திய ...

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

கவிஞர் வைரமுத்துவை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை, சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சென்னையில் நடைபெற்ற கம்பன் விருது வழங்கும் ...

வால்பாறை அருகே நியாய விலைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை, நியாய விலைக் கடையை சேதப்படுத்தியது. கருமலை எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த ...

கோவை அருகே ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு!

கோவை அருகே உள்ள ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அன்னூர் அடுத்த நல்லகவுன்டம்பாளையம் பகுதியில் பிரபஞ்ச அமைதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற ...

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம் நிகழ்ந்தது. ரத்தினபுரி பகுதியில் உள்ள கருமாரியம்மன், நாகலிங்கேஸ்வரர் கோயில் 44 ஆண்டுகள் பழமை ...

ஆழியார் வால்பாறை மலைப் பாதை காட்சி முனையத்தை மேம்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் வால்பாறை மலைப் பாதையில் உள்ள காட்சி முனையத்தை மேம்படுத்த வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆழியார் வால்பாறை மலைப் ...

பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து பாதிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 151 ...

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், இருகூர் பகுதியில் தமிழரசி என்பவர் கணவரை ...

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் காவல்துறை அதிகாரியை சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றதாக எழுந்த சர்ச்சையில், கோயில் பணியாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் ...

கோவை சோமனூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழா!

கோவை மாவட்டம் சோமனூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. சோமனூரில் உள்ள செல்வ விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு சாம்சங் பம்ப் நிறுவனத்தின் நிர்வாக ...

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

கோவை மாவட்டம் வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை, சின்னகல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆற்றில் ...

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் – சைலேந்திரபாபு

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே, மாணவர்களால் போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் என, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, இரு கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இயந்திர படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம், ...

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கோவை காந்திபுரத்தில் ஈ.வெ.ரா. பெயரில், தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் பெரிய கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது ...

கோவையில் நடைபெற்ற “பாரதி யார்? ஓர் புதிய பாதை” கலை நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

கோவையில் நடைபெற்ற "பாரதி யார் ? ஓர் புதிய பாதை !"  என்ற கலை நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் ...

கோவை அருகே மதுபானத்தை குடிக்கச் சொல்லி மாணவர்களை தாக்கிய போதை இளைஞர்கள்!

கோவை மாவட்டம் காடாம்பாடியில் மதுபானத்தை குடிக்கச் சொல்லி போதை இளைஞர்கள் தாக்கியதில் பள்ளி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் ...

Page 6 of 13 1 5 6 7 13