கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!
கோவையில் காரில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து, காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் ...
கோவையில் காரில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து, காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் ...
விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை மாயா ராஜேஷ்வரன் ரேவதிக்கு தமிழக பாஜக ...
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்தை தானும், மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மாநிலத் ...
கோவை எருக்கம்பெனி பகுதியில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. ஆல்டோ ரக கார் ஒன்று கோவை எருக்கம்பெனி பகுதி அருகே சென்று கொண்டிருந்தது ...
கோவை கிட்டாம்பாளையம் BSF முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் சூலூர் அருகே ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார பேருந்து, ...
கோவை அருேக ஈக்கள் தொல்லை காரணமான கோழிப்பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பச்சார்பாளையத்தில் இயங்கி வரும் கோழி பண்ணையில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து ...
ஆப்ரேஷன் சிந்து மூலம் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என புகார் ...
கோவை செட்டிப்பாளையத்தில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்த நிலையில் குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. திமுகவை ...
கோவை மாவட்டம், வால்பாறை அருகே தாயின் கண்முன்னே சிறுமியை சிறுத்தை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் ...
ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக கைதான கல்லூரி முதல்வர் உட்பட 4 பேரை ஜூலை 3ம் தேதி வரை சிறையில் அடைக்க, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ...
கோவையில் 'அரபுக் கல்லூரி' என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக நால்வர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...
கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து 20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் அறிவித்துள்ளார். ...
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் ...
கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இநூற்றாண்டு கால பழமையான சிலைகளை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ...
கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இநூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
கோவையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி சூர்யாவை மாநகர எல்லையில் இருந்து வெளியேற உத்தரவிட்ட காவல்துறையினரை கண்டித்து, அக்கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
கோவையில் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கருமத்தம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு வாடிக்கையாளர் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொபைல் கடையில் ரீசார்ஜ் ...
கோவையில் இசைஞானி இளையராஜாவை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கோவையில், இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜாஅவர்களை நேரில் சந்திக்கும் ...
கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ஆர்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார். கோவை தனியார் உணவக விடுதியில் நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி ...
நொய்யல் ஆற்று வெள்ளப்பெருக்கில் கழிவு நீர் கலந்து வெளியேறுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுவாணி மலை அடிவாரத்தில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ...
கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 25, 26ஆம் தேதிகளில் அதி கனமழை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies