கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை – நடனமாடி கொண்டாடிய மாணவிகள்!
கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் விமரிசையாக கொண்டாடினர். கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை தொடங்கிய நிலையில், கேரள - ...
கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் விமரிசையாக கொண்டாடினர். கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை தொடங்கிய நிலையில், கேரள - ...
4 ஆண்டு கால ஆட்சியில் சிறு துரும்பை கூட கிள்ளாததே திமுக அரசின் சாதனை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் விநாயகர் ...
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது இந்துக்களின் கடமை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கோவையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வல ...
மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன்தான் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் இந்து முன்னணி அமைப்பு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு, ...
குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணை தலைவர் ...
குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிபிஆரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதவில், ...
கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை லாவகமாக எடுத்த ரயில்வே போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேட்டுப்பாளையம் – போத்தனூர் இடையிலான மெமு ரயிலில் தேவ் ஆதிரன் ...
என்டிஏ சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் ...
தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் ...
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இபிஎஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ...
மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணை தலைவர் தேர்தலின் NDA வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை காணலாம், 1957ஆம் ஆண்டு அக்டோபர் ...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவந்த ஜெகதீப் தன்கர், உடல் நிலையை காரணம் ...
கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா, பாரம்பரியம் ...
கோவை ரத்தினபுரியில் விஷ்வ ஹிந்து பரிசத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு மற்றும் பஜ்ரங்தள் அமைப்பு இணைந்து நடத்திய ...
கவிஞர் வைரமுத்துவை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை, சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சென்னையில் நடைபெற்ற கம்பன் விருது வழங்கும் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை, நியாய விலைக் கடையை சேதப்படுத்தியது. கருமலை எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த ...
கோவை அருகே உள்ள ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அன்னூர் அடுத்த நல்லகவுன்டம்பாளையம் பகுதியில் பிரபஞ்ச அமைதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற ...
கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம் நிகழ்ந்தது. ரத்தினபுரி பகுதியில் உள்ள கருமாரியம்மன், நாகலிங்கேஸ்வரர் கோயில் 44 ஆண்டுகள் பழமை ...
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் வால்பாறை மலைப் பாதையில் உள்ள காட்சி முனையத்தை மேம்படுத்த வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆழியார் வால்பாறை மலைப் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 151 ...
கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், இருகூர் பகுதியில் தமிழரசி என்பவர் கணவரை ...
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் காவல்துறை அதிகாரியை சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றதாக எழுந்த சர்ச்சையில், கோயில் பணியாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் ...
கோவை மாவட்டம் சோமனூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. சோமனூரில் உள்ள செல்வ விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு சாம்சங் பம்ப் நிறுவனத்தின் நிர்வாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies