crime news today - Tamil Janam TV

Tag: crime news today

சென்னை : காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இளைஞர் கைது!

சென்னை திருவான்மியூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ...

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் பள்ளிச் சிறுமி கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை நெருங்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. புகார் அளித்து நாட்கள் ...

ரூ.40 கோடி மோசடி விவகாரம் : திருமலா பால் மேலாளர் மரணத்தில் மர்ம முடிச்சுகள்

சென்னை மாதவரத்தில் இயங்கி வரும் திருமலா பால் நிறுவன கருவூல மேலாளர் நவீனின் மர்ம மரணம் அடுக்கடுக்கான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கட்டப்பட்ட ...

டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கோவையில் கடந்த 1996ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு ...

விசாரணை வளையத்தில் DC : திருமலா மேலாளர் நவீன் கொலை செய்யப்பட்டாரா?

திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை வழக்கில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிக்கும் நிலையில், ...

எமனாக மாறிய தந்தை – இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!

இளம் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பெற்ற தந்தையாலேயே  சரமாரியாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி. மகளைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுத்த தந்தையின் ...

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

மடப்புரம் காவலர் அஜித்குமார் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் கோயில் ஊழியர் அஜித்குமார் உயிரிழந்த ...

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் கொலை வழக்கில் புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த நிகிதா ? அவர் மீது ...

தென்காசி : பேருந்து நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய சிறுவன் கைது!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பேருந்து நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர். தென்காசியில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்தில் மதுபோதையில் பயணித்த ...

பொறியாளரிடம் தங்க செயின் பறித்த இருவர் கைது!

சென்னையில், தனியார் பல்கலைக்கழக பொறியாளரின் செயின் பறித்த இருவரை சிசிடிவி காட்சியை கொண்டு மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொறியாளர் ...