கடலூரில் நடைபெற்ற மாதிரி ஏர் ஷோ – ககன்யான் மிஷன் தலைவர் பங்கேற்பு!
NGLV என்ற அதிக எடை சுமக்கும் ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ககன்யான் குழு தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள புனித வளனார் ...
NGLV என்ற அதிக எடை சுமக்கும் ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ககன்யான் குழு தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள புனித வளனார் ...
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வழக்கமான உற்சாகத்துடன் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது. நீருக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ...
பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ...
கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நோயாளிகள் பதற்றமடைந்தனர். முதுநகர் அருகே அமைந்துள்ள தனியார் மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வெடிகுண்டு ...
சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ...
கடலூரை சேர்ந்த 6 வயது சிறுவன் மூச்சுவிடாமல் 33 நொடிகளில் 25 மீட்டர் தூரம் நீச்சலடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். கடலூரை சேர்ந்த விஜய் - ...
வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த ...
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் சொம்பில் தலை விட்டு பூனை சிக்கிக்கொண்டது 2 மணிநேர போராட்டத்திற்கு பின் சொம்பு அகற்றப்பட்டது. சரவணா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது வீட்டுக்கு ...
கடலூரில் ஷூவுக்குள் இருந்த 2 அடி நீள சாரைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. கடலூர் கோண்டூர் பகுதியில் உள்ள வீட்டில் சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. வீட்டிலிருந்த ஷூவுக்குள் பாம்பு ...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் பழமைவாய்ந்த சிவன் கோயிலை புதுப்பிக்க முடிவு ...
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சர்வதேச மைய விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடலூர் ...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர். மேல் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த லோகநாதன் காலமானதையடுத்து, ...
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியின் முதல் சனிக்கிழமையான இன்று ...
கடலூர் அருகே செப்டிக் டேங்க் ஆட்டோ, நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். கடலூர் முதுநகர் குயவன் குளத்தை சேர்ந்த சுபாஷ், செப்டிக் டேங்க் சுத்தம் ...
இருபது சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் அனல் ...
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே இலவசமாக பெட்ரோல் போட சொல்லி அடாவடியில் ஈடுபட்ட தலைமை காவலரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆனைவாரியில் இயங்கிவரும் இந்தியன் பெட்ரோல் பங்குக்கு ...
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கித்தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ...
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கொடிகம்பம் நடும் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நடுக்குப்பம் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தாளை கொண்டாடும் ...
கடலூரை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவநீதம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் அதிமுகவின் வார்டு செயலாளராக உள்ளார். ...
புதுச்சேரியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர். அரியூரில் நடைபெறவிருந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடலூரைச் சேர்ந்த 18 பேர் மினி வேனில் வந்துள்ளனர்.அபிஷேகபாக்கம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies