தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்!
நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரன் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடரந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் ...
நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரன் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடரந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் ...
டெல்லியில் கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த ...
டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, ...
சட்டவிரோத குடியேறிகளால் டெல்லியின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் பலத்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சார்பில் டெல்லி குறித்து 114 பக்க ...
காசி தமிழ் சங்கமம் விழா ஏற்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம் மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. டெல்லி சாஸ்திரி பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கும் #காசிக்கும் ...
வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் ...
டெல்லி அரசின் கஜானாவை ஆம் ஆத்மி கட்சி காலி செய்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், ...
தலைநகர் டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக கடந்த 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்ததாக தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. குளிரில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் சாலையோரம் ...
பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர ...
டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் கிசன் ரெட்டிக்கு மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மாநில ...
வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியடிகளின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ...
இன்ஸ்டாகிராமில் பிரபலமான இருவர் விமானத்தில் சத்தமாக ஸ்பீக்கர்களை ஒலிக்கச் செய்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர்களான வருண் யாதவ் மற்றும் ஆருஷ் ...
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், ...
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக ஜம்முகாஷ்மீர், இமாச்சல், குஜராத், ஒடிசா ஆகிய வடமாநிலங்களில் கடும் ...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது அமலாக்கத் ...
குடியரசு தினத்தையொட்டி கடும் பனியிலும் டெல்லி கடமைப் பாதையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி ...
டெல்லியில் நமோ பாரத் ரயிலின் புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அரசு சார்பில் டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ...
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் பள்ளிக் கல்வியை சீர்குலைத்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் ...
யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அந்தமான் நிகோபர் துணைநிலை ஆளுநர் தேவேந்திர ...
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி, ...
குடியரசு தினத்தையொட்டி, டெல்லி கடமைப் பாதையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ...
டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ABVP அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக் கழக ...
தமாக தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies