புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் - மோகன் பகவத் அழைப்பு!
Jul 28, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் – மோகன் பகவத் அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 10:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கான புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், பயன்பாட்டிற்கு வந்தது. கேசவ் குஞ்ச் என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் 3.75 ஏக்கரில் 12 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 அறைகள் கொண்ட இந்த அலுவலகமானது ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சிகள் நடத்தவும், அமைப்பின் தொண்டர்கள் தங்கவும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த அலுவலகத்தில் காணப்படும் பிரம்மாண்டம், சங்கத்தின் பணியின் மகத்துவத்தை பிரதிபலிக்க வேண்டும் என கூறினார். நாம் தொடர்ந்து, திசை மாறாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

நாட்டில் சங்கப் பணிகள் வேகம் பெற்று விரிவடைந்து வருகின்றன. இன்று, இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின் பிரமாண்டத்தைப் போலவே சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும். நமது பணி அதைப் பிரதிபலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தப் பணி உலகம் முழுவதையும் சென்றடையும் என்றும், இந்தியாவை விஸ்வ குருவாக (உலகத் தலைவராக) மாற்றும் என்றும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.  சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான பணிகளை  தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, இணைப் பொதுச் செயலாளர்கள் கிருஷ்ண கோபால், அருண் குமார் மற்றும் அலோக் குமார் மற்றும் பிற மூத்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: mohan bhagwat speechRss newsRSS new officeSangh workersKeshav Kunjrss new headquartersRSSPraveshotsavRSS Officerss headquarters opendelhirss delhi officeSangh ideologyrss office inaugurationRSS chief Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

திமுகவினரை போல் இரட்டை வேடம் போடும் வரிசையில் திருமாவளவனுமா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது – சீமான் உறுதி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies