திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்
கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றை நீதிமன்றம் மூலம் மக்கள் முன்பு அம்பலப்படுத்த உள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டி.ஆர்.பாலு ...
அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கில், குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது ...
தமிழகத்தில் பல ஊராட்சிகளில் இணையதள வசதி இல்லாதது, முதலமைச்சர் நடத்திய கிராமசபை கூட்டம் வாயிலாக அம்பலமாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த 2-ம் தேதி நடைபெற ...
ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ...
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் யாத்திரையாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ...
கோவை பி.என்.புதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ...
திருப்பரங்குன்றம் மலையில் அசைவு உணவு சாப்பிட்டவர்களுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு அரசியல் காழ்ப்புணர்வுக்கும் நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது ன பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
கட்சியிலும் ஆட்சியிலும் 'காலனி'யை அகற்ற மனமில்லாதவர்களால் எப்படி ஜாதி பெயரை நீக்க முடியும்? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் ...
சிவகங்கை அருகே அரசு சார்பில் பட்டா வழங்கி 27 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்காமல் தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் முழு பின்னணி என்ன?... பார்க்கலாம் ...
நெல்லை மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம், திறக்கப்பட்ட ஒரே ஆண்டில் மோசமடைந்ததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். நெல்லை தியாகராஜ நகர் ரயில்வே ...
கோவை, கொடிசியா அருகே பல நாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ...
ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் ...
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டு வரியை 100 ...
திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
கோவை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்களை பார்த்த அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ் வாழ்க என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
கரூர் துயர சம்பவத்தை திசை திருப்பவே முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது ...
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இணைந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தனர் எனப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ...
சென்னை கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் விடுதியில் 15 ...
அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 முதல் 2011ம் ஆண்டு ...
மக்களை வேண்டுமென்றே தூண்டிவிட்டு போராடும் மனநிலையை திமுக ஏற்படுத்துவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...
திமுக அரசுத் தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் மத்திய ...
கரூர் சம்பவத்தில் பரப்புரைக்கு தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்கள் கூட அனுமதித்தது ஏன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies