விழுப்புரத்தில் உடைந்த தடுப்பணைகள் – கண்டு கொள்ளாத திமுக அரசு!
தமிழகத்தின் வட மாவட்டங்களின் ஜீவ நதியாகப் போற்றப்படும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட எல்லீஸ் மற்றும் தளவானூர் தடுப்பணை சீரமைப்பு செய்யாததால், ஆற்றில் வரும் தண்ணீர் அப்படியே ...
தமிழகத்தின் வட மாவட்டங்களின் ஜீவ நதியாகப் போற்றப்படும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட எல்லீஸ் மற்றும் தளவானூர் தடுப்பணை சீரமைப்பு செய்யாததால், ஆற்றில் வரும் தண்ணீர் அப்படியே ...
தேர்தல் வாக்குறுதிப்படி, பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்தினால். ஒவ்வொரு மாதமும் ஒரு பூசாரிக்கு ரூ. 2,000 கொடுக்க வேண்டும் என்பதால், திமுக வாரியமே செயல்படாமல் முடங்கிவைத்துள்ளது . ...
திமுக அரசு அறிமுகம் செய்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், இதுவரை விண்ணப்பம் செய்தும் பணம் கிடைக்காத 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகாலைப் புதுப்பிக்கும் பணியை நேரில் ஆய்வு செய்ய, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு புன்னகையுடன் வருகை ...
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனு க்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் ...
காவிரி விவகாரத்தில் திமுக அரசோ, எந்தக் கவலையும் இல்லாமல், தங்கள் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ தைரியமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ...
சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மகன், மகள் உள்ளிட்டோருக்குத் திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. திருச்சி மாவட்டம், மருங்காபுரி அடுத்துள்ள ...
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், சொகுசு ஹோட்டல், மருத்துவமனை, கல்வி நிறுவனம் உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் ...
சென்னையை தாண்டி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நமது பிரதமர் நரேந்திர மோடி ...
தமிழகத்தில், புதரை நீக்குவதும், நச்சுப் பாம்பை விரட்டுவதும் தமிழகம் எனும் வீட்டிற்கு அவசியம் என திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ...
தமிழகத்தில் சனாதனத்தை அழித்தால்தான் தீண்டாமையும் அழியும் என திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் நடைபெற்ற ...
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. சென்னையில் இடது சாரி அமைப்பு ஒன்று ...
சனாதனம் பற்றி தெரிந்து கொள்ள சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் 12 வகுப்பு பாடத்தை படியுங்கள் என பாஜக மாநிலத் அண்ணாமலை அறிவுறுத்தல்! ...
இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முடக்கும் வகையில், தமிழக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாரத் இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ...
தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணையின்போது, நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால், இந்திய பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ...
பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகப் பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் ...
சட்ட விரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மேற்கொண்ட சோதனையில், 22 லட்சம் ரூபாய் ரொக்கம், கணக்கில் காட்டாத ...
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளியால் 10 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் ...
இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies