பிரதமரின் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகளா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகள் விதிப்பது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...
பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகள் விதிப்பது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...
துணை முதல்வராக இருக்கும் காரணத்தினால் அடக்கு முறையை கையில் எடுக்க உதயநிதி எண்ண வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ...
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என்று தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார். இது ...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 150 பேர் ஆஜராகச் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011- 2015ம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை ...
திமுக கூட்டணியை நம்பி விசிக இல்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், திமுகவை மட்டுமே விசிக நம்பியிருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க ...
2026 தேர்தலில், திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். ...
குடும்பத்தின் நலனுக்காக தமிழக விண்வெளி தொழில் கொள்கையை கொண்டு வந்துள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024ல் ...
அதிமுக - பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...
விசைத்தறியாளர்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கூலி ...
திருவொற்றியூர் அருகே மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தில் திமுக மற்றும் பிற கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. சென்னை திருவொற்றியூர் திருச்சினாகுப்பம் பகுதியில் நகர்ப்புற ...
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக் கூறாமல் வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் எனத் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், கோடிக்கணக்கான தமிழக மக்களை அவமதித்துவிட்டதாகப் புகார் ...
திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்தி தான் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
இந்துக்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக ...
சம காலத்திற்கு பொருந்தாத ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சட்டங்களை பிரதமர் மோடி தூக்கி எறிந்ததாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின்? என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...
அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவுக்கு பெண்கள் மீண்டும் வாக்களிக்க கூடாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். நெல்லையில் ...
மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பினை யாரும் மாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நம்மைப் ...
எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி ...
மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும்படி பேசியதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுக்கூட்ட மேடையொன்றில் பேச்சு ...
திமுக ஆட்சி குறைகள் மட்டுமே நிறைந்த அவல ஆட்சியாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்த அரசுத் திட்டமும் வழங்கப்படாது என கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம் வேலம்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை ...
தேச மற்றும் இந்து விரோத கருத்துக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தியுள்ளதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ...
திமுக தொண்டன் இலவு காத்த கிளியாகத் தான் இருக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் வரும் 19ம் தேதி பாஜக ...
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவன நேர்காணலில் பங்கேற்று பேசிய அமித்ஷா, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies