தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை
தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை கிமுக சிதைந்து கொண்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...
தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை கிமுக சிதைந்து கொண்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அதிமுகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் ...
சிவகங்கையில் வைகை ஆற்றில் மிதந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் அனைத்தும் அசல் எனக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருபுவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழடி, கொந்தகை, ...
ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது திமுக ஆட்சியின் பொதுவான போக்கு என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி தலைவரை கண்டித்து திமுகக் கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான கவுன்சிலர்களால் ஒத்திவைக்கப்பட்ட தீர்மானத்தை பவானி நகராட்சி ...
திட்டங்களுக்கு ஆடம்பரமான பெயர்களை வைத்திருப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்திற்காக வீணாக்குவதும் திமுக அரசாங்கத்தின் அடையாளமாக மாறியுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றியமைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவுக்குத் தனது மனைவிக்குப் பதிலாக மகளை அழைத்துச் செல்லவும், ...
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாத திமுகவுக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துக்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் இது ...
ஆண்டுக்கு நான்கு குழுக்களை அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...
விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலம் பம்பையில் செப்டம்பர் 20ஆம் ...
தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே போனது எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாவட்டம், வால்பாறை ...
அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி காந்தி மார்கெட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர்,. அதிமுக - ...
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை பாஜக பூத் கமிட்டி ...
பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2ஜி ...
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கைதான அமைச்சரை இலாகா இல்லாத அமைச்சராகத் தக்க வைத்துக் ...
3ஆவது முறையாக ஆட்சி அமைத்த பாஜகவைக் கண்டு எதிர்கட்சிகள் பொறாமை கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்கள் மத்தியில் உரையவர், ...
திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திமுகவினர் புகாரளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சலங்காபாளையம் திமுக பேரூர் செயலாளராகப் பழனிச்சாமி என்பவர் ...
தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்த பிரதமருக்குபாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நன்றி கூறியுள்ளார், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பட்டமளிப்பு ...
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
நாகர்கோவில் கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து தகராறு செய்த வழக்கில், அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட 11 பேர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2018-ம் ...
10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டனூரில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு ...
மயிலாடுதுறையில் திமுக மாவட்ட நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நிர்வாகிகளுக்கான ...
திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகமாடி இருக்கின்றனர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies