விஷ்ணு கர்மா திட்டத்தை ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் – அர்ஜுன் சம்பத் பேட்டி!
வேலைவாய்ப்பு வழங்கும் விஷ்ணு கர்மா திட்டத்தை, குலத் தொழில் எனக்கூறி திமுக ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ...
வேலைவாய்ப்பு வழங்கும் விஷ்ணு கர்மா திட்டத்தை, குலத் தொழில் எனக்கூறி திமுக ஒடுக்க நினைப்பது இளைஞர்களை பாதிக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ...
தமிழ்நாடு காவல்துறையை ஏவல்துறையாக திமுக பயன்படுத்தி வருவதாக இந்து முன்னணி மாநிலத்தலைவர் கடேஸ்வரா சி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதை ...
நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...
ஜிஎஸ்டி, நீட் தேர்வுக்கு எல்லாம் மாநில உரிமை பேசும் திமுக அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசை கைகாட்டுவது ஏன் என நாம் தமிழர் கட்சி ...
திருமாவளவன் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவார் என நினைத்துக்கூட பார்த்ததில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை செம்மஞ்சேரியில் செய்தியாளர்களுக்கு ...
மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் அதனை மூட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை ...
துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை என்றும் துணை முதலமைச்சரை நியமிப்பதில் மட்டும் தமிழக அரசு அவசரம் காட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் ...
உதயநிதி ஸ்டாலினை திறமையானவர் என அவரது குடும்பம் மட்டுமே நம்புவதாக பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளையில் பிரதமர் ...
அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறை சென்று, பிணையில் வெளிவந்துள்ள ...
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை DD தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் "தூய்மை வாரம்" ...
செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது கொண்டாட முடியாது என்பதால் தற்போது திமுகவினர் கொண்டாடி வருகின்றனர் என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்னம்பட்டியை சேர்ந்த மாசி, திமுக தெற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து ...
செந்தில் பாலாஜிக்கு கிடைத்திருப்பது ஜாமின் மட்டுமே, விடுதலை அல்ல என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...
அடுத்தமுறை லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்ல உள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேயர் பிரியாவின் தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டது ...
திமுகவை வளர்த்தெடுக்க பாடுபட்ட பலர் இன்னமும் தொண்டர்களாகவே இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல், அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
திமுக ஆட்சியில் தமிழக இளைஞர்கள் மதுபோதைக்கு அடிமையாகி கிடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அண்ணா பிறந்தாளை முன்னிட்டு அதிமுக ...
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த ...
ஆட்சியைப் பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் இல்லை என, விடுலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ...
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது லேபிளை மாற்றுவது போன்றது என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக ...
மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு போயஸ்கார்டனில் உள்ள தனது ...
திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை என்றும், தமிழகத்தில் தேசிய சாயலில்தான் கட்சி வர வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வியடைந்ததை மறைக்க முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நாடகம் நடத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் ...
தமிழகத்தில் அதிமுக, திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies