வெனிசுவேலாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். ரிக்டரில் சுமார் 6 புள்ளி 3 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஜூலியா மாநிலத்தில் ...
வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். ரிக்டரில் சுமார் 6 புள்ளி 3 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஜூலியா மாநிலத்தில் ...
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கம்சட்காவின் கிழக்கு கடற்கரைக்கு அருகே 111 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் ...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருட்கள் காபூலைச் சென்றடைந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருநாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி ...
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம், ஜப்பானின் ஹிரோசிமா பகுதியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டைப்போல் 14 ஆயிரத்து 300 மடங்கு வீரியமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ...
டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். தலைநகர் டெல்லியில் காலை 9 மணியளவில் 15 விநாடிகளுக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் ...
மியான்மரில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் அடுத்தடுத்த இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வானுயர ...
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்காத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 600-ஐ கடந்துள்ளது. மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த 28ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ...
டெல்லியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். டெல்லியில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் ...
நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் லெபுசே பகுதியில் காலை 6.35 மணியளவில் ...
வனுவாட்டு தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் வனுவாட்டு தீவுகள் அருகே 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடூ தீவில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ...
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், கம்மம் ஆகிய பகுதிகளில் காலை நில அதிர்வு ஏற்பட்டது. ...
ஜப்பானில் நள்ளிரவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ...
மணிப்பூரில் இன்று 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தெங்னோபால் பகுதியில், மதியம் 2.57 மணிக்கு ...
பாகிஸ்தானில் இன்று 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று மதியம் 12.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்ராலி அருகே மதியம் 1.48 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ...
அந்தமான் கடல் பகுதியில், இன்று 4.3 ரிக்டர்அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று 11.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் ...
மணிப்பூரில் இன்று 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மொய்ராங் பகுதியில், ...
மேகாலயாவில் இன்று 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு காரோ மலைப்பகுதியில், மதியம் 2.27 மணிக்கு ...
சீனாவில் இன்று 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கிங்ஹாய் (Qinghai) பகுதியில் இன்று 3.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
பாகிஸ்தானில் இன்று 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று 11.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. இந்த ...
ஆப்கானிஸ்தானில் இன்று 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத்தின் ...
மியான்மரில் இன்று 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை 4.06 மணிக்கு மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக ...
ஆப்கானிஸ்தானில் இன்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 4.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies