மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சீருடையில் புகுந்த நபர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டார். பாம்பு பிடிக்க வந்ததாகக் கூறி மதிமுக அலுவலகத்தில் ...
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சீருடையில் புகுந்த நபர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டார். பாம்பு பிடிக்க வந்ததாகக் கூறி மதிமுக அலுவலகத்தில் ...
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகளை கண்டித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...
திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ...
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் நேரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார். ...
தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான ...
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் வழங்கப்படாத ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு குவிந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணி ...
அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற ...
சேவை செய்வதையே செஞ்சிலுவை சங்கத்தினர் குறிக்கோளாக வைத்து செயல்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ...
சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கங்கில் பங்கேற்ற சென்ற கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிந்து ...
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ...
சென்னை எழும்பூரில் நடைபெற்ற பாஜக அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர்களின் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக ...
சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது ...
சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில், தமிழக பள்ளிகள் அளவிலான ஹாக்கி தொடரின் தொடக்க விழா நடைபெற்றது. 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி ...
ரயில் மூலமாகவோ, பேருந்துகள் மூலமாகவோ சென்னையை நோக்கி வருவோர் கண்களில் முதலில் தென்படும் பிரம்மாண்ட கட்டடம் ரிப்பன் மாளிகையாகத் தான் இருக்க முடியும். அப்படி சென்னையின் தவிர்க்க ...
சென்னை எழும்பூர் - திருச்சி வழித்தடத்தில் இரயில்களின் வேகத்தை 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies