SIR – நடைமுறைகள் என்ன?
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ...
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ...
தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் ...
வாக்கு திருட்டு என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று இந்திய தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ...
பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பீகாரில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...
பீகாரில் வளர்ப்பு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அந்த பாணியில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது? ...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் ...
வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணிகள் தொடர்பாக, ஆதார் மற்றும் தேர்தல் ஆணைய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் என இந்திய தேர்தல் ...
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் ஞானேஷ்குமாரின் பின்னணி குறித்து பார்ப்போம். புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் 61 வயதான ஞானேஷ்குமார், கான்பூரில் உள்ள இந்திய ...
இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளை குறிக்கும் வகையில், தேசிய வாக்காளர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜனவரி 25-ஆம் தேதி ...
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பணப் பட்டுவாடா செய்ததாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ...
அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு ...
நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ...
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்கு வரும் டிசம்பர் 23 -ம் தேதி, இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ...
கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மாநிலங்களின் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 13 ஆம் ...
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிராவில் ...
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பதிலாக 5-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் ...
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் பி.ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் 8 மாநிலங்கள் மற்றும் ...
முதல் நான்கு கட்ட மக்களவைத் தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதுவரை ...
காங்கிரஸ் தலைவர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தெலுங்கானா முன்னால் முதல்வர் சந்திரசேகர ராவ் 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ...
தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை ரூ.168 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் ...
தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) செயலி மக்களிடத்தில் சிறந்த கருவியாக மாறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் ...
மக்களவை தேர்தல் பணி குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில், தபால் வாக்குச் ...
மக்களவை தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக இந்தியன் வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் அஞ்சல்துறையுடன் தலைமை தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் த்தில் செய்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies