6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்! – நாளை வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் 8 மாநிலங்கள் மற்றும் ...
மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் 8 மாநிலங்கள் மற்றும் ...
முதல் நான்கு கட்ட மக்களவைத் தேர்தலில் 45 கோடி பேர் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதுவரை ...
காங்கிரஸ் தலைவர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தெலுங்கானா முன்னால் முதல்வர் சந்திரசேகர ராவ் 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ...
தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை ரூ.168 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் ...
தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) செயலி மக்களிடத்தில் சிறந்த கருவியாக மாறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் ...
மக்களவை தேர்தல் பணி குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில், தபால் வாக்குச் ...
மக்களவை தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக இந்தியன் வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் அஞ்சல்துறையுடன் தலைமை தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் த்தில் செய்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த ...
நாடாளுமன்ற தேர்தலை யொட்டி, தமிழ்நாட்டில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற ...
தேர்தல் ஆணையம், குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு, கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகள், பிரச்சார செயல்பாடுகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள முடியாது, ...
அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் பொதுத்தேர்தல் ...
சென்னையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி ...
தெலுங்கானா மாநில டிஜிபி அஞ்சனி குமார் தேர்தல் நடைமுறைவிதிகளை மீறியதாகக் கூறி, அவரைச் சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இன்று காலை முதல் ...
தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்றது. பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3 ...
தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரூ. 709 கோடி ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல் ...
தெலுங்கானாவில் ரைது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ரைது பந்து (Rythu Bandhu) திட்டத்தின் கீழ், ...
செப்டம்பர் மாதம் வரை அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திர விவரங்களை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. நாளைக்குள் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ...
மத்திய பிரதேசத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ...
ராஜஸ்தான் தேர்தல் நவம்பர் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட ...
5 மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் மற்றும் வணிகர்கள் 50 ஆயிரம் ரூபாய்-க்கு மேல் கொண்டு சென்றால், அதற்கான ஆதராங்களை தேர்தல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies