ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!
சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6-வது முறையாக இன்று சம்மன் அனுப்பி இருக்கிறது. ...
சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6-வது முறையாக இன்று சம்மன் அனுப்பி இருக்கிறது. ...
கூடங்குளம் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு திருச்சபை குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் (FRCA ரத்து செய்யப்பட்ட பிறகும்) வெளிநாட்டு நிதியை ...
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான விநியோக ...
ஜம்மு -- காஷ்மீரில், மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் வீடு உட்பட ஆறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். ஸ்ரீநகரைச் சேர்ந்த ஹிலால் ...
நரேஷ் கோயல் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகியதைத் தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தனது அனைத்து செயல்பாடுகளையும் ...
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies