மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!
மதுரையில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே ...
மதுரையில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே ...
திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ...
ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் ...
அதிமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பழைய செய்தி என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். அதிமுகவில் இணைய தயார் என முன்னாள் ...
விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும் என்றும், ஆனால், இரட்டை இலை சின்னம் மக்கள் மனதில் நிரந்தமாக இருக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை திறப்பு விழா விவகாரத்தில் இபிஎஸ் போராட்டத்தை அறிவித்த ஒரு மணிநேரத்திலேயே, திமுக தரப்பில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் ...
இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்த தேர்தல் ...
அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ...
மதுராந்தகத்தில் NDA கூட்டணியின் எழுச்சியை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆடிப்போய் விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்தார். மதுராந்தகத்தில் NDA கூட்டத்தில் ...
தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ...
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்குள் இருந்தது குடும்ப பிரச்னை ...
நேற்று வரை சூரியன் பிரகாசமாக இருந்தது, இன்று சூரியன் மறைந்து கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுராந்தகம் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்று ...
திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ...
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே குலவிளக்கு போன்ற திட்டங்களை அதிமுக அறிவித்திருந்ததாகக் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் திட்டங்களை காப்பியடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ...
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், தேர்தல் வியூகம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். தமிழக சட்டப் ...
தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில் முடிவுகள் காலதாமதம் ஆனதால் திமுகவில் இணைந்ததாக வைத்தியலிங்கம் பேட்டி... அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது என ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு வரவேற்பை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
திமுகவை வீட்டிற்கு அனுப்பவே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA ...
சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உரிமை தொகை வழங்கப்படும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் ...
2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி என்டிஏ கூட்டணி ...
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, மாநகர காவல் ஆணையரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடிதம் வழங்கினர். மதுரையில் வரும் 23-ம் தேதி ...
கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு கட்சியும், ...
ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமையகத்திற்கு சென்றவரை, கட்சி நிர்வாகிகள் திருப்பி அனுப்பினர். ஜெயலட்சுமி என்பவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என கூறிகொள்கிறார். இந்நிலையில், அவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies