erode - Tamil Janam TV

Tag: erode

அரசுப் பேருந்தை மறித்த யானை – பயணிகள் அச்சம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனச்சாலையில் அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை என ...

ஈரோடு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – தீவிர சோதனை நடத்திய போலீசார்!

ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மூலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் JAYCEES என்ற தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் ...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 5 -ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் – தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு!

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 5 -ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என ...

ஈரோடு, சேலம், திருச்சி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

ஈரோடு, சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான இந்தியன் பப்ளிக் பள்ளிகள் தமிழகம், ...

ஈரோடு தென்னக காசி பைரவர் கோயில் தேய்பிறை அஷ்டமி விழா!

ஈரோடு அருகே தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இங்கு 39 அடி ...

சீரமைப்பு பணிகள் முடிக்காமல் திறக்கப்பட்ட கீழ்பவானி கால்வாய் : விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஈரோட்டில் கீழ்பவானி கால்வாயின் சீரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்காமல் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், கால்வாயின் வடிகால் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக கீழ்பவானி விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர். முதல் போக ...

முழுவீச்சில் அத்திக்கடவு – அவிநாசி திட்டப் பணிகள் : அமைச்சர் முத்துச்சாமி தகவல்!

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக ஆயிரத்து 45 குளங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ...

காவிரி நதி நீர் விவகாரத்தில் திமுக அரசு மௌனம் காப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி!

காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக திமுக அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரரிவித்துள்ளார். ஈரோட்டில் ...

ஈரோட்டில் 50 அடி பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்த இளைஞர் : நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்!

ஈரோட்டில் 50 அடி பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்த இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார். ஈரோட்டில் இருந்து சென்னிமலை நோக்கி சர்வேஷ் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ...

ஈரோட்டில் பரிகாரம் செய்வதாக கூறி வயதான தம்பதியிடம் நகைகள் கொள்ளை : போலிச்சாமியார் கைது!

ஈரோட்டில் பரிகாரம் செய்வதாக கூறி வயதான தம்பதியிடம் நகை, பணத்தை திருடிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு வீ.வீ.சி.ஆர் நகரை சேர்ந்தவர்கள் சண்முகம் - செல்வி தம்பதி. இத்தம்பதி தங்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த ...

ஈரோட்டில் சதமடித்த வெயில்: தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் சொல்வது என்ன?

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், ...

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட  வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்!

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 36.2 ...

தமிழகத்தில் இனி மழைக்கு வாய்ப்பு இருக்கா?: வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 12-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ...

மலைப் பாதையில் அந்தரத்தில் தொங்கிய வேன்- என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப் பாதையில் பிரேக் டவுன் ஆன ஈச்சர் வேன் ஒன்று அந்தரத்தில் தொங்கிய காட்சி அந்த வழியே செல்பவர்களை அதிர்ச்சி ...

Page 3 of 3 1 2 3