தமிழக மீனவர்கள் விடுவிப்பு: விமானம் மூலம் சென்னை வருகை!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை வந்தடைந்தனர். ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை வந்தடைந்தனர். ...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சியால் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு விசைப் படகுகளையும் அவர்கள் பறிமுதல் ...
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட் நிலையில், 21 பேரை விடுதலை செய்து இலங்கை ...
நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால், மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிச் ...
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies