flood - Tamil Janam TV

Tag: flood

தோண்ட தோண்ட உடல்கள் – பரிதவிக்கும் உறவுகள் : புயல், வெள்ளம் பேரழிவில் இருந்து மீளாத இலங்கை!

டிட்வா புயல் இலங்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்ட நிலையில், மீட்பு, நிவாரணப் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை. நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை புதிய உயரத்தை தொட்டுள்ள நிலையில், ...

ராமேஸ்வரத்தில் கனமழை – வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஓலைக்குடா மீனவர் கிராமம்!

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பெய்த கனமழையால், ஓலைக்குடா மீனவர் கிராமம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் ...

இலங்கையில் பச்சிளம் குழந்தையை மீட்ட NDRF குழு!

இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளின் போது, இந்தியாவின் NDRF குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், பச்சிளங் குழந்தையை மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயற்கை பேரிடர்களால் ...

திருமுல்லைவாயில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம் – குடியிருப்புவாசிகள் அவதி!

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வீடுகளுக்குள் நுழைந்த மழைநீரால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் உள்ள மணிவாசகம் தெரு, காமராஜர் தெரு, பாரதியார் தெரு ...

சென்னையில் கனமழை : பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேக்கம் – வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

கனமழை காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். "டிட்வா" புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த ...

திருவள்ளூர் : குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் கடும் அவதி!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. ...

தினசரி சந்தையில் வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்!

சேலம் மாவட்டம் தலைவாசலில் பெய்த மழை காரணமாகத் தினசரி காய்கறி சந்தை சேறும் சகதியமாகக் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் ...

1.000 ஏக்கர் வாழை தோட்டங்களில் தேங்கிய வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

கனமழை காரணமாகத் தூத்துக்குடி மாவட்டம் காலங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வாழைத் தோட்டத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. கோரம்பள்ளம் ...

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள வேளச்சேரி பிரதான சாலை குண்டும் ...

வெள்ளத்தில் தத்தளிக்கும் புளோரிடா மாகாணம்!

கனமழை காரணமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குறிப்பாக யூஸ்டிஸ், போகா ரேட்டன் உள்ளிட்ட நகரங்கள் திரும்பும் திசையெல்லாவெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. 15 செ.மீ. முதல் 18 ...

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

கனமழை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாகப் பேச்சிப்பாறை அணைக்கு ...

மலேசியா : இடுப்பளவு தண்ணீரில் குழந்தைகளை ஏந்தி நிற்கும் பெற்றோர்!

மலேசியாவின் பெராக் மாநிலத்தில் பலமணி நேரம் நீடித்த கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால், மக்கள் தங்கள் குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி ...

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதன் காரணமாகவே கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் கனமழை வெளுத்து வாங்குவதாக வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் ...

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

உத்தரகாண்ட மாநிலம் டேராடூனில் டிராக்டரில் ஆற்றைக் கடக்க முயன்ற 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட மாநிலத்தில் இடைவிடாது பெய்த ...

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

ஜம்முவில் சமீபத்திய வெள்ளத்தில் உஜ் நதிக்கரையில் அமைந்துள்ள கிராமத்தில் , சாலைகள் மற்றும் பாலங்கள் பெருமளவில் சேதமடைந்ததால் அனைத்து பக்கங்களிலிருந்தும் வாகனங்கள் செல்ல அனுமதி துண்டிக்கப்பட்ட நிலையில், ...

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தெலங்கானாவில், கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. வாரங்கல், காமரெட்டி உள்ளிட்ட மாவட்டங்களில் ...

ஜப்பான் : புயல் தாக்குதலால் பல நகரங்கள் சேதம் – மக்கள் சோகம்!

ஜப்பானின் ஷிசுவோகா மாகாணம் புயல் தாக்குதலால் கடுமையான சேதத்தை  சந்தித்துள்ளது. யோஷிடா, மகினோஹாரா உள்ளிட்ட நகரங்கள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஷிசுவோகா சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் இருநூறுக்கும் மேற்பட்ட ...

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அமிர்தசரஸ்!

கனமழை   காரணமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டரை லட்சம் பேர் வெள்ளதால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு ...

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

தொடர்  கனழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பஞ்சாப் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி ...

இமாச்சல பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட போலீசார்!

இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களைப் போலீசார் மற்றும் மீட்பு படையினர்ப் பத்திரமாக மீட்டனர். இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் ...

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

இந்த ஆண்டின் பருவமழை காலத்தில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்களால் இமாச்சல பிரதேச மாநிலம் கடுமையாக உருக்குலைந்துள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித் ...

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

வரலாறு காணாத கனமழையில் சிக்கி சின்னாபின்னமான மும்பை மாநகரம், திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. வர்த்தக நகரத்தில் பரபரப்பாய் ஓடிய மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ...

அமெரிக்கா : சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி!

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் விர்ஜீனியாவில் ...

வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு ...

Page 1 of 3 1 2 3