flood - Tamil Janam TV

Tag: flood

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதன் காரணமாகவே கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் கனமழை வெளுத்து வாங்குவதாக வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் ...

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

உத்தரகாண்ட மாநிலம் டேராடூனில் டிராக்டரில் ஆற்றைக் கடக்க முயன்ற 10 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட மாநிலத்தில் இடைவிடாது பெய்த ...

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

ஜம்முவில் சமீபத்திய வெள்ளத்தில் உஜ் நதிக்கரையில் அமைந்துள்ள கிராமத்தில் , சாலைகள் மற்றும் பாலங்கள் பெருமளவில் சேதமடைந்ததால் அனைத்து பக்கங்களிலிருந்தும் வாகனங்கள் செல்ல அனுமதி துண்டிக்கப்பட்ட நிலையில், ...

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தெலங்கானாவில், கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. வாரங்கல், காமரெட்டி உள்ளிட்ட மாவட்டங்களில் ...

ஜப்பான் : புயல் தாக்குதலால் பல நகரங்கள் சேதம் – மக்கள் சோகம்!

ஜப்பானின் ஷிசுவோகா மாகாணம் புயல் தாக்குதலால் கடுமையான சேதத்தை  சந்தித்துள்ளது. யோஷிடா, மகினோஹாரா உள்ளிட்ட நகரங்கள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஷிசுவோகா சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் இருநூறுக்கும் மேற்பட்ட ...

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அமிர்தசரஸ்!

கனமழை   காரணமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டரை லட்சம் பேர் வெள்ளதால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில அரசு ...

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

தொடர்  கனழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பஞ்சாப் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி ...

இமாச்சல பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட போலீசார்!

இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களைப் போலீசார் மற்றும் மீட்பு படையினர்ப் பத்திரமாக மீட்டனர். இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் ...

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

இந்த ஆண்டின் பருவமழை காலத்தில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்களால் இமாச்சல பிரதேச மாநிலம் கடுமையாக உருக்குலைந்துள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித் ...

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

வரலாறு காணாத கனமழையில் சிக்கி சின்னாபின்னமான மும்பை மாநகரம், திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. வர்த்தக நகரத்தில் பரபரப்பாய் ஓடிய மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ...

அமெரிக்கா : சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி!

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் விர்ஜீனியாவில் ...

வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு ...

கொள்ளிட ஆற்றில் உபரிநீர் திறப்பு! – 20 மாடுகள் நீரில் சிக்கி தவிப்பு

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சிக்கி தவிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுககுடி கொள்ளிட ...

வெள்ள நிவாரணம் வழங்காததால் கிராம மக்கள் சாலை மறியல்!

கடலூர் மாவட்டம், பாலூர் அருகே வெள்ள நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறி 13 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ...

நீரில் மூழ்கி சேதமடைந்த 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, சாகுபடி பயிர்கள்!

கமுதி பகுதியில் ஆயிரத்து 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ...

ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பால சாலை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கால் தரைப்பால சாலை மூழ்கிய நிலையில், போக்குவரத்து பாதிப்பால் அவதிப்பட்ட பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆந்திர ...

மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்காத திறனற்ற திமுக நிர்வாகம் – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரிவர செய்திருந்தால் அமைச்சரின் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ...

வீணான ரூ.89 கோடி! : வெள்ளத்தில் மிதக்கும் பட்டாலியன் அலுவலகம்!

ராமநாதபுரத்தில் பட்டாலியன் போலீஸ் படைக்காக கட்டிமுடிக்கப்பட்ட அலுவலகம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்கடாக காட்சியளிக்கிறது. 89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை பயன்பாட்டிற்கு ...

மத்திய ஐரோப்பிய நாடுகளில் கனமழை – 15 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் கனமழையால்,  கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15க்கும் ...

காங்கோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக ...

2023-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்கள் – புயல், வெள்ளம்!

1. லிபியா பெருவெள்ளம் கடந்த செப்டம்பர் மாதம் புயல், பெருவெள்ளம் காரணமாக லிபியா நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவே 2023-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப் ...

நடிகர் விஜய் விழாவில் சிக்கிய 6 பேர் கதி – நடந்தது என்ன?

திருநெல்வேலி மற்றும் தூதுக்குடி மாவட்டத்தில் அதீத கனமழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு டிசம்பர் 30-ம் தேதி அன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1,000 ...

துண்டிக்கப்பட்ட சாலைகளை சரி செய்யாத திமுக அரசு! – மக்கள் அவதி

கனமழையின் காரணமாக, துண்டிக்கப்பட்ட சாலைகளை சரிசெய்யாத திமுக அரசால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், ...

உயிர் காக்கும் சேவை பணியில் சேவா பாரதி தென்தமிழ்நாடு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி, திருச்செந்தூரில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடு, வாசல்களை இழந்தனர். தங்குவதற்கு ...

Page 1 of 3 1 2 3