flood - Tamil Janam TV

Tag: flood

மூழ்கிய குற்றியார் தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் அவதி!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில், பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், கோதையார் அருகே குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் ...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

மக்களே உஷார்!: 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 16-ஆம் தேதி தென் தமிழகத்தில் அநேக ...

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

ரேஷன் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ...

சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழப்பு!

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழந்து விட்டதாக மாநில அரசு அறிவித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், ...

செங்கல்பட்டில் தொடரும் கனமழை: பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

செங்கல்பட்டில் நேற்று இரவு பெய்த கனமழையால், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் ...

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் சுமார் 250 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. அந்த ...

டொமினிகன் குடியரசு நாட்டில் வெள்ளப்பெருக்கு – 21 பேர் பலி!

டொமினிகன் குடியரசு நாட்டில் பெய்த கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான ...

கரையைக் கடந்தது ஹமூன் புயல் – 3 பேர் பலி!

ஹமூன் புயல் இடிபாடுகளில் சிக்கி அப்பாவி பொது மக்கள் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமூன் எனப் பெயரிடப்பட்ட இந்த புயலானது நேற்று ...

அரபிக்கடலில் உருவானது தேஜ் புயல்!

தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்' புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் ...

கர்நாடகாவில் தொடரும் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழ்வான ...

கேமரூன்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 27 பேர் பலி!

கேமரூனில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஞாயிற்றுக்கிழமை கனமழை ...

சிக்கிம் வெள்ளம்: பலி 55 ஆக அதிகரிப்பு!

சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், வெள்ளத்தில் சிக்கியிருந்த 56 பேர் கயிறு ...

கன்னியாகுமரியில் தொடரும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

குமரியில் தொடர்ந்து கனமழை கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் ...

சிக்கிம் வெள்ளம்: 14 பேர் பலி… 102 பேர் மாயம்!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 102 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், 3,000-க்கும் ...

மேக வெடிப்பால் திடீர் வெள்ளம்: 23 இராணுவ வீரர்கள் மாயம்!

சிக்கிம்மில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால், 98 மி.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், இராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியதில், 23 வீரர்கள் தண்ணீரில் அடித்துச் ...

குமரியில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

கன்னியாகுமரியில் இடையிடையே பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகர்ப் பகுதிகள் ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை!- மீட்பு பணிகள் தீவிரம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளில் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்த நிலையில், போர்க்கால அடிப்படையில் ...

லிபியாவைத் தாக்கிய புயல்: 2 ஆயிரம் பேர் பலி!

மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில், டேனியல் புயல் காரணமாக, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ...

வெள்ளத்தில் மிதக்கும் அஸ்ஸாம்: 17 மாவட்டங்கள் மூழ்கின!

கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழையால் அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 17 மாவட்டங்களில் 1.91 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ...

Page 2 of 2 1 2