flood - Tamil Janam TV

Tag: flood

வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஸ்டாலின் : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்த போது முதல்வர் ஸ்டாலின் இண்டி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள ...

10 ஆயிரம் பொது மக்கள் மீட்பு – அண்ணாமலை பெருமிதம்!

தென்மாவட்டங்களில், பெருமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 10,000 -க்கும் அதிகமான பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...

திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 பக்தர்கள் மீட்பு!

திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய ...

அமைச்சருக்கே இந்த நிலைமையா? – 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தீயணைப்புமீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கன மழை ...

தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்! – தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்!

ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்தியும், புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கியும் நீர் சேமிப்பு திறனை அதிகப்படுத்த, கடந்த 2015 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று தென் மண்டல ...

வெள்ளம் பாதித்த பகுதிகள்! – இந்திய கடலோர காவல்படை மீட்பு பணிகளில் தீவிரம்!

இந்திய கடலோர காவல்படை தென் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தனது கப்பல்கள், விமானங்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்களை நிறுத்தியுள்ளது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் ...

குமரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணம்!

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணித்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்தாலும் சுசீந்திரம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடிந்து செல்லாததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதியடைந்து உள்ளனர். கன்னியாகுமரி ...

தென் மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கை! – மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

தென்தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய அமைச்சர்கள் அடங்கிய மத்திய குழுவையும் அமைத்துள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைத் ...

உடைந்த குளம்: ஊருக்குள் பாய்ந்த வெள்ளம்!

கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ...

தொடர் மழை : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ...

மூழ்கிய குற்றியார் தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் அவதி!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில், பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், கோதையார் அருகே குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் ...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

மக்களே உஷார்!: 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 16-ஆம் தேதி தென் தமிழகத்தில் அநேக ...

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

ரேஷன் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ...

சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழப்பு!

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரும் உயிரிழந்து விட்டதாக மாநில அரசு அறிவித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், ...

செங்கல்பட்டில் தொடரும் கனமழை: பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

செங்கல்பட்டில் நேற்று இரவு பெய்த கனமழையால், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் ...

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் சுமார் 250 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. அந்த ...

டொமினிகன் குடியரசு நாட்டில் வெள்ளப்பெருக்கு – 21 பேர் பலி!

டொமினிகன் குடியரசு நாட்டில் பெய்த கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான ...

கரையைக் கடந்தது ஹமூன் புயல் – 3 பேர் பலி!

ஹமூன் புயல் இடிபாடுகளில் சிக்கி அப்பாவி பொது மக்கள் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமூன் எனப் பெயரிடப்பட்ட இந்த புயலானது நேற்று ...

அரபிக்கடலில் உருவானது தேஜ் புயல்!

தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்' புயல் உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் ...

கர்நாடகாவில் தொடரும் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழ்வான ...

கேமரூன்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 27 பேர் பலி!

கேமரூனில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஞாயிற்றுக்கிழமை கனமழை ...

சிக்கிம் வெள்ளம்: பலி 55 ஆக அதிகரிப்பு!

சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், வெள்ளத்தில் சிக்கியிருந்த 56 பேர் கயிறு ...

Page 2 of 3 1 2 3